Skip to content

தஞ்சை பெரியகோவில்

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவு கொடியேற்றத்துடன்  இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே… Read More »தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழன் 1039-வது சதய விழா துவங்கியது..

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக 2… Read More »தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழன் 1039-வது சதய விழா துவங்கியது..

தஞ்சை பெரிய கோவிலில் நடிகர் யோகிபாபு சாமிதரிசனம்…

உலகப்புகழ் பெற்ற பெரிய கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று இரவு யோகி பாபு வந்தார். அவருடன் தஞ்சையின் பிரபல தொழிலதிபரும், களவாணி 2ல் நடித்து பிரபலமான நடிகருமான துரை.சுதாகரும் உடன் வந்தார். புதிய… Read More »தஞ்சை பெரிய கோவிலில் நடிகர் யோகிபாபு சாமிதரிசனம்…

தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருவிழா….. கொடியேற்றத்துடன் துவங்கியது

  • by Authour

தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய பல்வேறு சிறப்புகள்… Read More »தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருவிழா….. கொடியேற்றத்துடன் துவங்கியது

தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நிறைவு….

  • by Authour

தஞ்சை பெரியகோவிலில் வராகி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். வராகி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு… Read More »தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நிறைவு….

பெரியகோயில் வாராஹி அம்மன் “ஆஷாட நவராத்தி” நாளை துவக்கம்

தஞ்சாவூர் பெரியகோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் மாலையில் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும்.  இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமத்துடன்… Read More »பெரியகோயில் வாராஹி அம்மன் “ஆஷாட நவராத்தி” நாளை துவக்கம்

தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்…. பாதுகாப்பு முன்னேற்பாட்டினை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

தஞ்சாவூர் பெரிய கோயில் பெருவுடையார் திருக்கோயில் தேரோட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்க இருப்பதால், அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்… Read More »தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்…. பாதுகாப்பு முன்னேற்பாட்டினை கலெக்டர் ஆய்வு…

error: Content is protected !!