Skip to content

தஞ்சை மாவட்டம்

பட்டுக்கோட்டை அருகே மாணிக்கவாசகர் கோயில் கும்பாபிஷேகம்

  • by Editor

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் அமைந்துள்ள சின்ன ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி. மாணிக்கவாசகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 28ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுவதை ஒட்டி பெண்கள் ஒரே… Read More »பட்டுக்கோட்டை அருகே மாணிக்கவாசகர் கோயில் கும்பாபிஷேகம்

தஞ்சை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ள தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா கடந்த 3-ம் தேதி தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. காவிரி கரையில் உள்ள அவரது சமாதி வளாகத்தில் தினமும் காலை 8… Read More »தஞ்சை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை

  • by Editor

தஞ்சாவூர் வடச்சேரி, ஈச்சங்கோட்டை துணை மின் நிலையங்கள்நாளை (டிசம்பர் 10, 2025) நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பணி: மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் நாளை மின்விநியோகம்… Read More »தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை

குரூப்-4 தேர்வு- தஞ்சை மாவட்டத்தில் 6,959 பேர்கள் எழுதவில்லை… 36,558 பேர்கள் தேர்வு எழுதினர்

தமிழகத்தில் குரூப் 4 தேர்வு வரும் இன்று நடைபெற்றது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை கடந்த 2ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை… Read More »குரூப்-4 தேர்வு- தஞ்சை மாவட்டத்தில் 6,959 பேர்கள் எழுதவில்லை… 36,558 பேர்கள் தேர்வு எழுதினர்

குடும்பத்தினரின் கண் எதிரே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜன்(36). இவரது மனைவி சரண்யா(33). இவர்களுக்கு நிதிஷா(12), நிவேதா(14) என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் திருப்பூரில் வசிக்கின்றனர். பொங்கல் விழாவிற்காக நேற்று முன்தினம் மாலை திருப்பூரில்… Read More »குடும்பத்தினரின் கண் எதிரே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி

பாபநாசத்தில் வழக்கறிஞர் சங்க பணி… பார் கவுன்சில் துணைத் தலைவர் ஆய்வு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வழக்கறிஞர் சங்கத்திற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலு கார்த்திகேயன் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டு உறுப்பினர்களின் விவரத்தை கேட்டறிந்தார். அப்போது பார் கவுன்சில் துணைத்தலைவர் முன்னிலையில்… Read More »பாபநாசத்தில் வழக்கறிஞர் சங்க பணி… பார் கவுன்சில் துணைத் தலைவர் ஆய்வு…

திருவையாறு, நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை

  • by Authour

தஞ்சாவூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரந்தை, பள்ளியக்ரஹாரம்,… Read More »திருவையாறு, நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை

தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் காவல் சரகத்திற்குட்பட்ட வீரமாங்குடி கொள்ளிடக்கரையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணி கடந்த 13ம் தேதி துவங்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் நேற்று முன்தினம்… Read More »தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை…

வீட்டிலேயே பிரசவம்.. தாயும், குழந்தையும் பலி.. தஞ்சை அருகே பரிதாபம் ..

தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை  ஆற்றங்கரை பகுதியில் வசித்து வருபவர்கள் செந்தில் – வசந்தி தம்பதியினர். கூலித்தொழிலாளிகள். இவர்களுக்குத் திருமணமாகி 5 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 6வது முறையாகக் கர்ப்பமடைந்த வசந்திக்கு நேற்று இரவு… Read More »வீட்டிலேயே பிரசவம்.. தாயும், குழந்தையும் பலி.. தஞ்சை அருகே பரிதாபம் ..

தஞ்சையில் திருட்டு போன செல்போன்கள் உரிய நபரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருட்டு போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவக்கல்லூரி பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் செல்போன்கள் திருட்டு போனதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில்,… Read More »தஞ்சையில் திருட்டு போன செல்போன்கள் உரிய நபரிடம் ஒப்படைப்பு..

error: Content is protected !!