Skip to content

தஞ்சை

தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுவதால் தஞ்சையில் ரயில் நிறுத்தம்…

தஞ்சாவூர் – திருவாரூர் ரயில் வழித்தடத்தில் குளிக்கரை பகுதியில் தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், முக்கிய ரயில்களை தவிர்த்து இதர ரயில்கள் நேற்று காலை முதல் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், திருச்சி – காரைக்கால்… Read More »தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுவதால் தஞ்சையில் ரயில் நிறுத்தம்…

தஞ்சை மாவட்டத்தில் 189 இடங்களில் தூர்வாரும் பணி துவங்கியது…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது…  தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 189 இடங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணிகளை அந்தந்த… Read More »தஞ்சை மாவட்டத்தில் 189 இடங்களில் தூர்வாரும் பணி துவங்கியது…

தென்னையில் பூச்சு நோய்… தஞ்சை அருகே விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு அடுத்த கண்டியூர் அருகே ஆவிக்கரை கிராமத்தில் தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைப் பெற்றது. தற்போது கடும் கோடையின் காரணமாக தென்னையில் பூச்சி… Read More »தென்னையில் பூச்சு நோய்… தஞ்சை அருகே விழிப்புணர்வு முகாம்….

தஞ்சை அருகே……. அனுமதியில்லாத துப்பாக்கி, தோட்டாக்களுடன் 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில், திருவிடைமருதுார் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார் வந்துள்ளது. அந்த காரை… Read More »தஞ்சை அருகே……. அனுமதியில்லாத துப்பாக்கி, தோட்டாக்களுடன் 3 பேர் கைது

தஞ்சை மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

தஞ்சாவூரில் மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் செந்தில்நாதன் பேசினார். ரயிலடி கிளையைச் சேர்ந்த 40 ஆட்டோ தொழிலாளர்கள் ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தில்… Read More »தஞ்சை மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

தஞ்சையில் இருந்து 1250 டன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு… Read More »தஞ்சையில் இருந்து 1250 டன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 10: 30 மணி அளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர்,… Read More »தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்…

சுற்றுலா தளம் செல்ல மேலும் ஒரு ஆன்மீது ரயில்…..

தஞ்சாவூர் வழியாக புனிதத் தலமான காசி மாநகருக்கு அறிவிக்கப்பட்ட ஆன்மீக சுற்றுலா ரயில் பயணிகளின் வரவேற்பை பெற்றதால் மற்றுமொரு ஆன்மீக ரயில் காசிக்கு விடப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. இந்திய… Read More »சுற்றுலா தளம் செல்ல மேலும் ஒரு ஆன்மீது ரயில்…..

தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் அருகே மணலூர் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. இக்கோயிலின் பிரம்மோத்சவ விழாவையொட்டி கடந்த 7 ந் தேதி அய்யனாருக்கு காப்பு கட்டப் பட்டது. தினமும்… Read More »தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..

தஞ்சை தமிழ்ப் பல்கலை. பட்டமளிப்பு விழா… 11 பேருக்கு தங்கப்பதக்கம் …..கவர்னர் ரவி வழங்கினாா்

  • by Authour

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக 13 வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று காலை தஞ்சையில் நடந்தது.  கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  பட்டமளிப்பு விழா நடைபெறாத நிலையில் இன்று  11, 451 நபர்களுக்கு… Read More »தஞ்சை தமிழ்ப் பல்கலை. பட்டமளிப்பு விழா… 11 பேருக்கு தங்கப்பதக்கம் …..கவர்னர் ரவி வழங்கினாா்

error: Content is protected !!