Skip to content

தஞ்சை

தஞ்சை அருகே தார்சாலை பணி துவங்கியது…..

தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டை ஒன்றியம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி உதாரமங்களத்தில் தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. 3 மீட்டர் அகலத்தில் 1.33 கி.மீட்டர்… Read More »தஞ்சை அருகே தார்சாலை பணி துவங்கியது…..

தஞ்சையில் தொடர் வழிப்பறி…. 3 வாலிபர்கள் கைது…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில், தொடர்ந்து வழிப்பறி சம்பவம் நடப்பதாக, போலீசாருக்கு பல்வேறு புகார்கள் பதிவானது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார். அதன்படி, கும்பகோணம் டி.எஸ்.பி., மகேஷ்… Read More »தஞ்சையில் தொடர் வழிப்பறி…. 3 வாலிபர்கள் கைது…..

காந்தி நினைவு நாள்…. ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

தஞ்சையில் காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் தஞ்சையில் நேற்று தொடங்கியது. இம்முகாம் 2 வாரம் நடக்கிறது. தொழுநோய் குறித்து மக்களிடையே நிலவுகின்ற பொய்யான செய்திகள், தேவையற்ற அச்சம் போன்றவற்றை… Read More »காந்தி நினைவு நாள்…. ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்….

இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

  • by Authour

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, சக்கராப்பள்ளி பாச மலர் வெல்பேர் அசோசியேஷன் இணைந்து இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தின. அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியில்… Read More »இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

பாபநாசம் அருகே பட்டு புழு வளர்ப்பு தொழிற் நுட்ப பயிற்சி….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே வன்னியடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பட்டு புழு வளர்ப்பு தொழிற் நுட்ப பயிற்சி நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் பாபநாசம் வேளாண்மை… Read More »பாபநாசம் அருகே பட்டு புழு வளர்ப்பு தொழிற் நுட்ப பயிற்சி….

தஞ்சையில் மண்வளப் பாதுகாப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் பேரணி…..

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் சார்பில் மண்வளப் பாதுகாப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு பேரணி நடந்தது. பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற பேரணி பாபநாசம்… Read More »தஞ்சையில் மண்வளப் பாதுகாப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் பேரணி…..

மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள ஏரவாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (62). இவர் அந்த பகுதியில் பலகார கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு 9-ம் வகுப்பு… Read More »மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. தஞ்சையில் பரிதாபம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நடேசன் (வயது 65), முத்துசாமி (63). இருவரும் விவசாயக் கூலி தொழிலாளிகள். இவர்கள் இன்று காலை அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கம் அருகில்… Read More »கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. தஞ்சையில் பரிதாபம்….

தஞ்சை அருகே விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி…..

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே ஈச்சங்குடியில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி நடந்தது. தஞ்சையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தின் காளான் வளர்ப்பு பயிற்சியாளர் ஜெகதீஸ்வரி விவசாயிகளுக்கு காளான்… Read More »தஞ்சை அருகே விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி…..

மூதாட்டியை ஏமாற்றி நகையுடன் சென்ற மர்ம நபர்கள்…. தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை மாதாக்கோட்டை சாலை வெற்றி நகரை சேர்ந்தவர் மோகன்.‌ இவரது மனைவி அமுதா (65). இவர் கடந்த 17ம் தேதி பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து கடைக்கு செல்ல சாலையில் நடந்து சென்றார். அப்போது… Read More »மூதாட்டியை ஏமாற்றி நகையுடன் சென்ற மர்ம நபர்கள்…. தஞ்சையில் சம்பவம்…

error: Content is protected !!