Skip to content

தஞ்சை

தஞ்சையில் ஜாமீனில் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன் கைது…

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ், 50,. இவரது மனைவி சரஸ்வதி, 47, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் பாகம்பிரியாள் திருமணமாகி அதிராம்பட்டினத்தில் வசித்து வருகிறார்.… Read More »தஞ்சையில் ஜாமீனில் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன் கைது…

தஞ்சையில் … கருணாசாமி கோயில் விசாகப்பெருவிழா கொடியேற்றம்

தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோயில்‌ என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது, இங்கு வசிஷ்டர் பூஜை செய்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது, இங்குள்ள இறைவன்… Read More »தஞ்சையில் … கருணாசாமி கோயில் விசாகப்பெருவிழா கொடியேற்றம்

தஞ்சை அருகே அரசு பள்ளி நூற்றாண்டு விழா…இறையன்பு பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். ரங்கராஜன் ஆகிய முன்னிலை வகித்தனர்.… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளி நூற்றாண்டு விழா…இறையன்பு பங்கேற்பு

பணி ஓய்வு தஞ்சை PRO மதியழகன், முதல்வரிடம் வாழ்த்து

தஞ்சாவூர் மாவட்ட செய்திமக்கள்தொடர்பு அலுவலராகபணியாற்றி பணி ஓய்வு பெற்ற ரெ.மதியழகன்  இன்று   சென்னை அண்ணா அறிவாலயத்தில்  முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  அப்போது  மதியழகனின்  மகன் ம. பாரதிதாசனும்  உடன் சென்றிருந்தார்.

பத்திரிகை புகைப்பட கலைஞர் காலமானார்- இ தமிழ் நியூஸ் இரங்கல்

தினமணி  பத்திரிகையின் தஞ்சாவூர் புகைப்படக் கலைஞர்  எஸ். தேனாரமுதன் ,  உடல் நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் இன்று  அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு  பத்திரிகயைாளர்கள் அஞ்சலி செலுத்தினர். இவருக்கு மனைவி கிருஷ்ணவேணி, மகன்கள்… Read More »பத்திரிகை புகைப்பட கலைஞர் காலமானார்- இ தமிழ் நியூஸ் இரங்கல்

வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு… தஞ்சையில் துணிகரம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே கீழ திருவிழாபட்டி வீரமாகாளி நகர் பகுதியை சேர்ந்த ஜேசுராஜ் என்பவரின் மகன் சாம் ஜெபசீலன் (25). விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 27ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு… Read More »வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு… தஞ்சையில் துணிகரம்

தஞ்சையில் 30ம் தேதி திமுக விவசாய அணி ஆர்ப்பாட்டம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-வங்கிகளில் நகை கடன் பெற வேண்டுமெனில் நகை வாங்கிய ரசீது அல்லது தகுந்த ஆவணம் தர வேண்டும்,தனியாரிடம் வாங்கிய தங்க காசுகளுக்கு கடன் பெற முடியாது, ஏற்கனவே வாங்கி நகை கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு… Read More »தஞ்சையில் 30ம் தேதி திமுக விவசாய அணி ஆர்ப்பாட்டம்

தஞ்சை- திருடப்பட்ட ஒட்டகம் மீட்பு… உரியவரிடம் ஒப்படைத்தனர்

தஞ்சை சர்க்கஸ் கூடாரத்தில் திருடப்பட்ட ஒட்டகத்தை போலீசார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். கரூரை சேர்ந்த அழகர் என்பவர் கிரேட் இந்தியன் சர்க்கஸ் எனும் பெயரில் சர்க்கஸ் நடத்தி வருபவர் ஊர் ஊராக சென்று சர்க்கஸ்… Read More »தஞ்சை- திருடப்பட்ட ஒட்டகம் மீட்பு… உரியவரிடம் ஒப்படைத்தனர்

தஞ்சையில் 2024-25ல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு..

2024-25 கல்வியாண்டில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த… Read More »தஞ்சையில் 2024-25ல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு..

தஞ்சையில் தவெக சார்பில் மருத்துவ முகாம்…ஏராளமானோர் பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து மருத்துவ முகாமை தஞ்சையில் நடத்தியது. மத்திய மாவட்ட… Read More »தஞ்சையில் தவெக சார்பில் மருத்துவ முகாம்…ஏராளமானோர் பங்கேற்பு

error: Content is protected !!