Skip to content

தஞ்சை

பேரூராட்சி தலைவரை பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி… தஞ்சையில் பரபரப்பு…

தஞ்சாவூர் மாவட்டம்ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் இன்று 5 ம் தேதி பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில், அலுவலகத்தில் இருந்த கண்ணாடி, கதவுகள் உடைந்த நிலையில், இளையராஜா, அருண் ஆகியோர்… Read More »பேரூராட்சி தலைவரை பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி… தஞ்சையில் பரபரப்பு…

தஞ்சையில் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட வாலிபர் உடல் மீட்பு…

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலை சுந்தரம் நகரை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மகன் முகமது இப்ராஹிம் ( 26). இவர் வெளிநாட்டில் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு… Read More »தஞ்சையில் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட வாலிபர் உடல் மீட்பு…

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் அமைந்துள்ள கபர்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழக அரசு நிதி நாலரை கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று… Read More »கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்ற ஒன்றாம் தேதி விக்னேஸ்வரர் பூஜை… Read More »பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சை-வருவாய்த்துறை அலுவலர்கள் 2நாட்கள் தொடர் வேலை நிறுத்தம்

தஞ்சாவூர்: காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்… Read More »தஞ்சை-வருவாய்த்துறை அலுவலர்கள் 2நாட்கள் தொடர் வேலை நிறுத்தம்

மத்திய அரசை கண்டித்து-இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி நுழைவு வாயில் முன்பு யு ஜி சி சட்ட திருத்த மசோதா நகலை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட… Read More »மத்திய அரசை கண்டித்து-இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை..முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- கரகாட்டத்துடன் எடுத்து வரப்பட்ட புனித நீர்

  • by Authour

தஞ்சையில் 61 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள அருள்மிகு பீலிக்கான். முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புனித நீர் யானை மீது வைத்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து மயிலாட்டம். தப்பாட்டம், கரகாட்டத்துடன் ஊர்வலமாக… Read More »தஞ்சை..முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- கரகாட்டத்துடன் எடுத்து வரப்பட்ட புனித நீர்

தஞ்சை அருகே சுந்தரேஷ்வரர் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் சுந்தர நாடு வாளமர்க்கோட்டை அருள்மிகு சௌந்தரநாயகிஅம்பாள் உடனுறை சுந்தரேஷ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மயிலாட்டம், கரகாட்டம், தாரை. தப்பு இசையுடன் முளைப்பாரி சுமந்து… Read More »தஞ்சை அருகே சுந்தரேஷ்வரர் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

குண்டும் குழியுமாக காணப்படும் பள்ளியூர் சாலை….பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பள்ளியூர் கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால் கம்பிகள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவில் மோசமாக காட்சியளிக்கிறது.. இரண்டு சக்கர வாகனங்களில் பள்ளி மற்றும் கல்லூரி… Read More »குண்டும் குழியுமாக காணப்படும் பள்ளியூர் சாலை….பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சையில் 145 மதுபான கடைகள் திறக்காததால்…. மது பிரியர்கள் ஏமாற்றம்..

  • by Authour

மதுபான கடை ஊழியர்களின் போராட்டத்தையடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் 145 மதுபான கடைகளும் திறக்கவில்லை. இதனால் மது பிரியர்கள் ஏமாற்றம். காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த… Read More »தஞ்சையில் 145 மதுபான கடைகள் திறக்காததால்…. மது பிரியர்கள் ஏமாற்றம்..

error: Content is protected !!