Skip to content

தஞ்சை

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிசேகம், ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு

தஞ்சை  புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். தஞ்சையை ஆண்ட சோழப்பேரரசர்கள் தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைப்பெற்ற சக்தியே… Read More »புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிசேகம், ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு

நெல் கொள்முதலை தனியார் மயமாக்கும் உத்தரவை அமுல்படுத்த கூடாது.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

நெல் கொள்முதலை தனியாருக்கு விடக்கூடாது என்று தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று தஞ்சாவூர் தலைமை அஞ்சலக முன்பு… Read More »நெல் கொள்முதலை தனியார் மயமாக்கும் உத்தரவை அமுல்படுத்த கூடாது.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

தஞ்சையில் ரேசன் அரிசி கடத்தல்…. ஆட்டோ பறிமுதல்…

தஞ்சை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில், பறக்கும் படை வட்டாட்சியர்… Read More »தஞ்சையில் ரேசன் அரிசி கடத்தல்…. ஆட்டோ பறிமுதல்…

கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி… தஞ்சை அருகே பரபரப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த நாச்சியார் கோவில் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளில் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்… Read More »கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி… தஞ்சை அருகே பரபரப்பு…

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 657 காளைகள்- 358 வீரர்கள் மல்லுக்கட்டு…

  • by Authour

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதை தஞ்சாவூர் எம்எல்ஏ டி கே ஜி நீலமேகம், கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் உறுதிமொழி வாசித்து தொடக்கி… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 657 காளைகள்- 358 வீரர்கள் மல்லுக்கட்டு…

தஞ்சை அருகே திடக்கழிவு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பயிற்சி…

  • by Authour

தஞ்சாவூர் அருகே வல்லம் வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலைமகள் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான மாணவர்களுக்கு விளக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி. இங்கு 15… Read More »தஞ்சை அருகே திடக்கழிவு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பயிற்சி…

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை… ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்..

தஞ்சை அருகே வல்லம் அரசு பெண்கள் மாதிரிப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் இந்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. இதில் தஞ்சை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு… Read More »குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை… ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்..

தஞ்சையிலிருந்து ஓசூருக்கு அரவைக்கு 2000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத்… Read More »தஞ்சையிலிருந்து ஓசூருக்கு அரவைக்கு 2000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் காட்டுக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகள் அன்னலட்சுமி (27). இவர் தனது சித்தப்பா வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக உறவுக்கார மூதாட்டி ஒருவருடன் விருதுநகருக்கு சென்றார். பின்னர் கடந்த 20ம்… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது..

தஞ்சை அருகே போலி நகை அடமானம்… ரூ.16.31 லட்சம் மோசடி.. 3 பேர் கைது…

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று (28ம் தேதி) தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை காந்திபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகள் திவ்யா (31), தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே போலி நகை அடமானம்… ரூ.16.31 லட்சம் மோசடி.. 3 பேர் கைது…

error: Content is protected !!