Skip to content

தஞ்சை

கஞ்சா விற்பனை…. சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 2 பேர் கைது..

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கும்பகோணத்தார் தெரு பகுதியில் 5 பேர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று… Read More »கஞ்சா விற்பனை…. சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 2 பேர் கைது..

அதிராம்பட்டினத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்

  • by Authour

தஞ்சை, அதிராம்பட்டினம் நகர இந்து முன்னணி சார்பில் கடந்த சில வருடங்களாக விநாயகர் ஊர்வலம் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று 36 ஆவது ஆண்டாக விநாயகர் ஊர்வலம்… Read More »அதிராம்பட்டினத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்

தஞ்சை அருகே வீட்டில் 22 குட்டிகளை ஈன்ற கண்ணாடிவிரியன் பாம்பு

தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக, பாம்பு உள்ளிட்ட உயிரிணங்களை மீட்கும் அருங்கானூயிர் காப்பக நிர்வாகி Dr.சதீஸ்குமாருக்கு தகவல் கிடைத்ததும் அவரால் மீட்டு வந்த 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு… Read More »தஞ்சை அருகே வீட்டில் 22 குட்டிகளை ஈன்ற கண்ணாடிவிரியன் பாம்பு

புதிய சாலை.. தஞ்சையில் அடிக்கல் நாட்டு விழா..

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் களத்தூர் – பழைய நகரம் இணைப்பு பனையவயல் வழியாக புதிதாக கப்பிச் சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார்… Read More »புதிய சாலை.. தஞ்சையில் அடிக்கல் நாட்டு விழா..

நவகிரக கோவில்களை தரிசிக்க சுற்றுலா: தஞ்சையில் தர்மபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்

  • by Authour

ஒரே நாளில் நவகிரக கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ள பேருந்திற்கு வரவேற்பு அதிகம் உள்ளதால், அதனைப் போல தனியார் பேருந்து நிறுவனமும் ஒரே நாளில் நவகிரக கோவில்களை… Read More »நவகிரக கோவில்களை தரிசிக்க சுற்றுலா: தஞ்சையில் தர்மபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்

கிருஷ்ண ஜெயந்தி…. தஞ்சையில் நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சையில் உள்ள அருள்மிகு நவநீத கிருஷ்ணன் ஆலயத்தில் பாமா, ருக்மணி, நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. தஞ்சை கீழவாசல் சாலையில் பாமா, ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் ஆலயம் அமைந்துள்ளது.… Read More »கிருஷ்ண ஜெயந்தி…. தஞ்சையில் நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை அருகே ஸ்ரீ தங்கச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தங்கச்சி அம்மன் திருக்கோவில் 15 வது வருடாந்திர திருவிழா இத்திருவிழாவை ஒட்டி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு… Read More »தஞ்சை அருகே ஸ்ரீ தங்கச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார்

தஞ்சாவூா், ஆக.15- தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார். நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர்… Read More »தஞ்சையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார்

தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபர் போக்சோவில் கைது..

தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சை அருகே… Read More »தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபர் போக்சோவில் கைது..

பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு எலுமிச்சையால் அலங்காரம்

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற பால வராகி அம்மன் திருக்கோவில் உள்ளது பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் என பத்துக்கு… Read More »பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு எலுமிச்சையால் அலங்காரம்

error: Content is protected !!