Skip to content

தஞ்சை

அய்யம்பேட்டை ஶ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஶ்ரீ பிரசன்ன ராஜ கோ பால சுவாமி கோயிலில் தேரோட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி ஆலய பிரம்மோத்சவம் நடந்தது. இதை முன்னிட்டு 17ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் சுவாமி புறப்பாடு ஹம்ஸ,… Read More »அய்யம்பேட்டை ஶ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஶ்ரீ பிரசன்ன ராஜ கோ பால சுவாமி கோயிலில் தேரோட்டம்…

தஞ்சையில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா…

  • by Authour

தேர்தல் பணிமனையை தஞ்சை எம்பி எஸ்.எஸ். பழனி மாணிக்கம் திறந்து வைத்தார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினரும், தஞ்சாவூர் எம்எல்ஏவுமான… Read More »தஞ்சையில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா…

தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

தஞ்சை அருகே வல்லம் புது சேத்தி பகுதியில் தனியார் கார் கம்பெனி இயங்கி வருகிறது. கடந்த 22 ம் தேதி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய கார் ஒன்றை வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல்… Read More »தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

தஞ்சை அருகே 3 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை….

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதிக்கு உட்பட்ட நல்லவன்னியன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் மீனா வயது 51 இவரது கணவர் அன்பழகன். இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்… Read More »தஞ்சை அருகே 3 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை….

தஞ்சையில் ஸ்கூட்டியை திருடிய நபர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் ராஜராஜ சோழன் நகர் வெண்ணாற்றங்கரை பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் தனபால் (58). இவர் கடந்த 20ம் தேதி தனது ஸ்கூட்டியை புதிய கோர்ட் வளாகம் பகுதியில் நிறுத்தி வைத்து விட்டு… Read More »தஞ்சையில் ஸ்கூட்டியை திருடிய நபர் கைது….

தஞ்சையில் பழ வியாபாரிடம் ரூ. 60 ஆயிரம் பறிமுதல்…

பாராளுமன்ற தேர்தலை ஒட்டி உரிய ஆவணமின்றி பொருட்கள், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று நள்ளிரவில் தஞ்சை மேம்பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை… Read More »தஞ்சையில் பழ வியாபாரிடம் ரூ. 60 ஆயிரம் பறிமுதல்…

தஞ்சையில் என் ஓட்டு என் உரிமை விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

தஞ்சாவூர் , மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து… Read More »தஞ்சையில் என் ஓட்டு என் உரிமை விழிப்புணர்வு பேரணி…

தஞ்சை அரசு மருத்துவமனையில் உலக மனநலிவு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

ஆண்டுதோறும் மார்ச் 21ம் தேதி உலக மனநலிவு தினமாக கொண்டாடப்படுகிறது. இது ஒரு மரபணு குறைபாடு. கருமுட்டை உருவாகி செல் பிரியும்போது ஏற்படும் மாறுபாடு. நமது செல்களில் 21 ஜோடி குரோமோசம்கள் இருக்கும். அவற்றில்… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் உலக மனநலிவு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

தஞ்சை மக்களவை திமுக வேட்பாளர் முரசொலி…….. பயோ டேட்டா

தஞ்சை தொகுதி திமுக வேட்பாளராக  ச. முரசொலி அறிவிக்கப்பட்டுள்ளார்.  தேர்தல் களத்தில் இப்போது தான் இவர் முதன் முதலாக குதித்துள்ளார்.  ஒன்றிய செயலாளராகவும் இருக்கிறார். இவரது  பயோ டேட்டா வருமாறு: பெயர் – ச.முரசொலி… Read More »தஞ்சை மக்களவை திமுக வேட்பாளர் முரசொலி…….. பயோ டேட்டா

தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகரில் வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்கள் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, குருங்குளத்தில் இருந்து வந்த மினி லாரியை மறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில்… Read More »தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

error: Content is protected !!