Skip to content

தஞ்சை

பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம் நடந்தது. பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம் பாபநாசத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சேர்மன் ஆறுமுகம் தலைமை வகித்தார். கிளை… Read More »பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம்…

முதியவரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்

தஞ்சாவூர் மேல அலங்கத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி சின்னபேச்சி (63). அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடை மீது அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (38) என்பவர் அடிக்கடி கல் வீசி… Read More »முதியவரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்

பாபநாசம் அருகே மிலாது நபி விழா பேரணி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே , இராஜகிரி ஹனபி பெரிய பள்ளி பரிபாலன சபை சார்பில் 8வது ஆண்டாக மிலாது நபி விழா பேரணி நடந்தது. இராஜகிரி ஹனபி பெரியபள்ளி சார்பில் நபிகள் நாயகம்… Read More »பாபநாசம் அருகே மிலாது நபி விழா பேரணி…

தஞ்சை மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பொறுப்பேற்பு

  • by Authour

தஞ்சை மாநகராட்சி ஆணையராக இருந்தசரவணக்குமார்,  கரூர் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டார். அவருக்குப்பதில்  திண்டுக்கல்  மாநகராட்சி ஆணையராக  இருந்த ஆர். மகேஸ்வரி  தஞ்சைக்கு மாற்றப்பட்டார். அவர் இன்று  தஞ்சை மாநகராட்சி ஆணையகராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  இவர் … Read More »தஞ்சை மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பொறுப்பேற்பு

தஞ்சை அருகே நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை ரோட்டரிச் சங்கம் சார்பில் நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அய்யம் பேட்டை பேட்டை ரோட்டரி சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னதாக சங்க… Read More »தஞ்சை அருகே நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி….

கும்பகோணம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் உள்ள சிறிய கடையில் தீ விபத்து ஏற்பட்டு கோகிலா (33) என்ற பெண் உயிரிழந்தார். சார்ஜ் போட்டுக்கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்தததால் விபத்து நேர்ந்ததாக தெரிகிறது. பலத்த… Read More »கும்பகோணம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு….

காவிரி விவகாரம்…..தஞ்சையில் பிரமேலதா உண்ணாவிரதம்

  • by Authour

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  தஞ்சை பனகல்கட்டிடம் முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் காவிரி நதிநீரை தரமறுக்கும் கர்நாடக அரசை… Read More »காவிரி விவகாரம்…..தஞ்சையில் பிரமேலதா உண்ணாவிரதம்

காவிரி நீர் கோரி… தஞ்சை அருகே விவசாயிகள் ரயில் மறியல்

  • by Authour

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும்,  உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கோரியும் , காய்ந்து போன குறுவை பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்… Read More »காவிரி நீர் கோரி… தஞ்சை அருகே விவசாயிகள் ரயில் மறியல்

சென்னை, தஞ்சையில் அமலாக்கத்துறை சோதனை

  • by Authour

தமிழ்நாட்டில் 40 இடங்களில்  இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.  சென்னை தி. நகரில் உள்ள  கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான  இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.  இது போல தஞ்சையிலும் சோதனை நடப்பதாக … Read More »சென்னை, தஞ்சையில் அமலாக்கத்துறை சோதனை

தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் திடீர் மாயம்….

தஞ்சை ரெட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 14, 13, 11 வயதுடைய சகோதரிகள் 3 பேர் நேற்று காலை வீட்டில் குப்பை கொட்டி விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றனர். ஆனால்… Read More »தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் திடீர் மாயம்….

error: Content is protected !!