Skip to content

தஞ்சை

கார் மீது வேன் மோதல்: தஞ்சையில் சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி

சென்னை  அருகே உள்ள பெருங்களத்தூரை சேர்ந்தவர் குமார் (57). இவர் தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30) மற்றும் ஸ்டாலின் (36), அவரது மனைவி துர்கா (32), சிறுமி நிவேனி சூரியா… Read More »கார் மீது வேன் மோதல்: தஞ்சையில் சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி

கார், சரக்கு வாகனம் மோதல்: தஞ்சையில் 4 பேர் பலி

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை வரும் வழியில் உள்ள ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூல் அருகே இன்று காலை 10.30 மணிக்கு  காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேர்… Read More »கார், சரக்கு வாகனம் மோதல்: தஞ்சையில் 4 பேர் பலி

தஞ்சை மாணவர்கள், சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சி

தஞ்சாவூர் யோவான் சிலம்பாட்ட கழகம், ஸ்டார் சிலம்ப பயிற்சி பள்ளி, தஞ்சாவூர் கரந்தை தமிழ் சங்கம் இணைந்து சோழன் உலக சாதனை நிகழ்ச்சியை கரந்தை தமிழவேள் உமா மகேசுவர னார் கலைக் கல்லூரி வளாகத்தில்… Read More »தஞ்சை மாணவர்கள், சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சி

தஞ்சையில், தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

தஞ்சாவூர் கணபதி நகரை சேர்ந்தவர் அறிவழகன் (46) கூலி தொழிலாளி. திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். இவரது தம்பி திருவேங்கடம் (41) திருமணமாகாதவர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு இவர்களது… Read More »தஞ்சையில், தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

தஞ்சையில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்டத் தலைவர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார்.… Read More »தஞ்சையில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்

தஞ்சை… ஓட்டல் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 கவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு

தஞ்சாவூரில் உணவக உரிமையாளர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை நீலகிரி… Read More »தஞ்சை… ஓட்டல் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 கவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு

தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் மகா சுதர்சன ஹோமம்..திரளான பக்தர்கள் தரிசனம்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களுள் ஒன்றாக தஞ்சை வடக்கு வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராஜகோபால சுவாமி கோவில் திகழ்கிறது. தஞ்சாவூரில் சுதர்சன ஆழ்வார் என்கிற சக்கரத்தாழ்வாருக்கு என்றுள்ள ஒரே கோவில் இதுவாகும்.… Read More »தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் மகா சுதர்சன ஹோமம்..திரளான பக்தர்கள் தரிசனம்

தஞ்சை அருகே தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

தம்பிக்கோட்டை வராகி அம்மன் கோவிலில் ஆசார நவராத்திரி எட்டாம் நாள் திருவிழா நடைபெற்ற வருகிறது எட்டாம் நாள் நவராத்திரி விழா முன்னிட்டு திருக்கோவில் வராகி அம்மனுக்கு பக்தர்கள் முளைப்பாரி எடுத்தல் மற்றும் அக்கினி குண்டத்தில்… Read More »தஞ்சை அருகே தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

பட்டுக்கோட்டை அருகே காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம்

ராஜா மடம் காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜா மடம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற… Read More »பட்டுக்கோட்டை அருகே காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம்

தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட முன்னையம்பட்டி பகுதியில் கடந்த 29.03.2022-ம் தேதி 15 வயது சிறுமியை அவரது பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார்… Read More »தஞ்சையில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

error: Content is protected !!