Skip to content

தஞ்சை

தஞ்சை அருகே பலத்த மழை… குளிர்ந்த காற்றால் மக்கள் மகிழ்ச்சி….

தஞ்சை மாவட்டம் பேராவூரணி உட்பட பல பகுதிகளில் கோடை முடிந்த நிலையிலும் கடந்த வாரம் முழுவதும் அனல் காற்று வீசி வந்தது. இதனால் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள்… Read More »தஞ்சை அருகே பலத்த மழை… குளிர்ந்த காற்றால் மக்கள் மகிழ்ச்சி….

தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் 1471 லாட் பருத்தி கொண்டு வந்து வைத்திருந்தனர். இந்த பருத்தி ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், குத்தாலம், சேலம், தேனி சார்ந்த 11 வியாபாரிகள் ஏலத்தில்… Read More »தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்….

திருச்சி எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்…

  • by Authour

திருச்சி கே.கே நகர் காவல் நிலைய எஸ்.ஐ உமா சங்கரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் திருட்டு நகை வாங்கியதாக கூறி விசாரணைக்காக நகைக்… Read More »திருச்சி எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்…

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி பருவ தேர்வு முடிவுகள் வௌியீடு….

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் 2022-23-ம் கல்வியாண்டின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகளுக்கான பருவ தேர்வு ( ஏப்ரல் 2023) முடிவுகளை தேர்வு நெறியாளர் மலர்விழி வழங்கினார். இதனை தொடர்ந்து அனைத்து… Read More »தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி பருவ தேர்வு முடிவுகள் வௌியீடு….

ஏலச்சீட்டு தொகை வழங்காத நிதி நிறுவனத்துக்கு ரூ.1. 60 லட்சம் இழப்பீடு..

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்தவர் ரெங்கநாதன். அரசு ஊழியரான இவர் தஞ்சை தெற்கு வீதியில் இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் ஏலச்சீட்டு ஒன்றில் 2019ம் ஆண்டு சேர்ந்தார். ஏலத்தின்… Read More »ஏலச்சீட்டு தொகை வழங்காத நிதி நிறுவனத்துக்கு ரூ.1. 60 லட்சம் இழப்பீடு..

அடுத்த பிரதமரும் மோடிதான்…. பாபநாசத்தில் வானதி சீனிவாசன் பேச்சு…

  • by Authour

நரேந்திர மோடி யின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.  தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் நடந்த கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ் குமார் தலைமை வகித்தார். பாபநாசம் மத்திய… Read More »அடுத்த பிரதமரும் மோடிதான்…. பாபநாசத்தில் வானதி சீனிவாசன் பேச்சு…

துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சங்கத் தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். நகர தூய்மை பணியாளர் சங்க துணைத் தலைவர் ஆனந்த்ராஜ் .மாநகர தூய்மை பணியாளர் சங்க நகரச் செயலாளர் உஷா, துணைச் செயலாளர்… Read More »துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்..

ஆற்றில் மீன் பிடிக்க சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம்,  சுவாமிமலை அருகே மருத்துவக்குடி மேல தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் ரவி (50), இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அங்கு உள்ள பலவாற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லையாம்.… Read More »ஆற்றில் மீன் பிடிக்க சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்பு…

கள்ளக்காதலுக்கு இடையூறு… கொன்று புதைக்கப்பட்டவரின உடல் பிரேத பரிசோதனை…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கீழ் மாத்துôர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (35). இவர் சென்னையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யாவுக்கும் (27), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும்… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறு… கொன்று புதைக்கப்பட்டவரின உடல் பிரேத பரிசோதனை…

குடந்தை வியாபாரி வீட்டில் கொள்ளை…. 3பேர் கைது

  • by Authour

தஞ்சை  மாவட்டம், கும்பகோணம் பக்தபுரி தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (60). இவர் பித்தளை, செம்பு, எவர்சில்வர் பாத்திரங்கள் விற்பனை நிலையம் மற்றும் ஏற்றுமதி, மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஏற்றுமதி நிறுவனத்தின் பின்புறத்தில்… Read More »குடந்தை வியாபாரி வீட்டில் கொள்ளை…. 3பேர் கைது

error: Content is protected !!