Skip to content

தஞ்சை

தஞ்சையில் மது குடித்த 2 பேர் பலி… பார் உரிமையளார், ஊழியர் கைது

தஞ்சை கீழவாசல் கொண்டிராஜபாளையம் பகுதியில் தற்காலிக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன்மார்க்கெட் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே டாஸ்மாக் மதுபான பார் செயல்பட்டு… Read More »தஞ்சையில் மது குடித்த 2 பேர் பலி… பார் உரிமையளார், ஊழியர் கைது

தஞ்சையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்….

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி வாகனங்கள் தரமான நிலையில் உள்ளதா? மாணவ-மாணவிகள்… Read More »தஞ்சையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்….

தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் யாசகம் பெற்று சுற்றிதிரிந்த 2 பேர் மீட்பு….

தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி சுற்றி திரிந்து யாசகம் பெறுபவர்களை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ரெயில்வே இருப்புப்பாதை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவிட்டார். இதையடுத்து தஞ்சாவூர் ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ்… Read More »தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் யாசகம் பெற்று சுற்றிதிரிந்த 2 பேர் மீட்பு….

தஞ்சை மருத்துவ கல்லூரியில் கான்கிரீட் கூரை விழுந்து 2 பேர் படுகாயம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையின் கான்கிரீட் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 4-வது வார்டில் உள்… Read More »தஞ்சை மருத்துவ கல்லூரியில் கான்கிரீட் கூரை விழுந்து 2 பேர் படுகாயம்

வீதியில் குளித்துக்கொண்டே ஸ்கூட்டர் ஓட்டிய தஞ்சை வாலிபருக்கு அபராதம்

தமிழகத்தில் வெயில் கடந்த மார்ச் மாதம் முதல் கொளுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.  வெயில் கொடுமையை… Read More »வீதியில் குளித்துக்கொண்டே ஸ்கூட்டர் ஓட்டிய தஞ்சை வாலிபருக்கு அபராதம்

தஞ்சையில் புதிய தாசில்தார்கள் நியமனம்

தஞ்சை மாவட்ட வருவாய்த்துறை அலகில் தாசில்தார் நிலையில் தற்காலிக பதவி உயர்வு மற்றும் பொதுமாறுதல் 3 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் செய்யப்பட்ட தாசில்தார்கள் விவரம் வருமாறு:- தஞ்சை கலெக்டர்… Read More »தஞ்சையில் புதிய தாசில்தார்கள் நியமனம்

தஞ்சை விஜயராமர் கோயில் … வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள விஜயராமர் கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ராமநவமி , வைகுண்ட ஏகாதசி , புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஜய… Read More »தஞ்சை விஜயராமர் கோயில் … வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்… Read More »வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நிதி நிறுவனம் நடத்தி மோசடி ….. தஞ்சை தம்பதி கைது

திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒன்பது பேரால் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் திருச்சி, தஞ்சை உள்பட 10 இடங்களில் செயல்பட்டது. அதிக வட்டி தருவதாக… Read More »நிதி நிறுவனம் நடத்தி மோசடி ….. தஞ்சை தம்பதி கைது

தஞ்சையில் இன்று ஜமாபந்தி தொடங்குகிறது…..

தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் கூறியிருப்பதாவது:- தஞ்சை தாலுகாவில் பசலி 1432-க்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கையானது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தொடக்க… Read More »தஞ்சையில் இன்று ஜமாபந்தி தொடங்குகிறது…..

error: Content is protected !!