Skip to content

தடை

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து… மத்திய அரசு அறிவிப்பு

  • by Authour

மத்திய நிலக்கரி அமைச்சகம் கடந்த மாதம் 29-ந்தேதி, நாடு முழுவதும் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது.  இந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த 3 பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. அதாவது அரியலூர் மாவட்டம்… Read More »டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து… மத்திய அரசு அறிவிப்பு

பிளாஸ்டிக் தடையை அமைல்படுத்த இயலாது … தமிழக அரசு தகவல்…

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக வேறு பொருட்கள்… Read More »பிளாஸ்டிக் தடையை அமைல்படுத்த இயலாது … தமிழக அரசு தகவல்…

பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை… தஞ்சை கலெச்டர்….

  • by Authour

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டு அதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட… Read More »பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை… தஞ்சை கலெச்டர்….

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு…. தச்சங்குறிச்சி பொதுமக்கள் நள்ளிரவில் மறியல்

  • by Authour

தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.  ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தூய அடைக்கல அன்னை தேவாலய… Read More »ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு…. தச்சங்குறிச்சி பொதுமக்கள் நள்ளிரவில் மறியல்

error: Content is protected !!