தண்டனை கைதி
திருச்சி- தண்ணீர் தொட்டியில் மூழ்கி தண்டனை கைதி மரணம்
திருச்சி மத்திய சிறையில் தண்ணீர் தொட்டிகள் விழுந்து தண்டனை கைதி பரிதாபமாக இறந்தார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபின் குமார் (வயது 19). இவர் பெரம்பலூர் டவுண் காவல் நிலையம் மற்றும் திருச்சி மாநக கே.கே.நகர்… Read More »திருச்சி- தண்ணீர் தொட்டியில் மூழ்கி தண்டனை கைதி மரணம்
கோவை மத்திய சிறை கைதி உருவாக்கிய சோலார் ஆட்டோ….
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் யுக ஆதித்தன் (32). கொலை வழக்கு தொடர்பாக, சேலம் அழகாபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக… Read More »கோவை மத்திய சிறை கைதி உருவாக்கிய சோலார் ஆட்டோ….



