Skip to content

தண்ணீர் தொட்டி

தண்ணீர் தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்தும் காட்டு யானைகள்

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் தற்போது அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே வந்து ஊருக்குள் நுழைவது… Read More »தண்ணீர் தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்தும் காட்டு யானைகள்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3வயது குழந்தை பலி..

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் பெற்றோர் கதறி அழுதனர். இச்சம்பவம்  பெரும்… Read More »தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3வயது குழந்தை பலி..

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2வயது சிறுவன் பலி….கோவையில் பரிதாபம்..

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் வீட்டின் வெளியே உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தான். காணாமல் போன சிறுவனை தேடிய போது வீட்டின் தண்ணீர் தொட்டியில் இறந்து மிதந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.… Read More »தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2வயது சிறுவன் பலி….கோவையில் பரிதாபம்..

தண்ணீர் தொட்டி மேல் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவர்.. தீயணைப்பு துறை மீட்பு…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதி பாளையத்தில் வசிக்கும் சதீஷ் 32 வயது உடையவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது இதையடுத்து சதீஸ் குடும்பத்தார் சதீஸ்யை வீட்டை விட்டு வெளியே விடாமல்… Read More »தண்ணீர் தொட்டி மேல் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவர்.. தீயணைப்பு துறை மீட்பு…

நாமக்கல்: தண்ணீர்தொட்டியில் விழுந்து தாய், 2 குழந்தைகள்பலி

நாமக்கல் அருகே போதுப்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. இவரது குழந்தைகள்  யாத்விக்(3),   நிதின் ஆதித்யா(11 மாதம்),  இன்று காலை  இந்துமதி வீட்டில் உள்ள  நிலத்தடி தண்ணீர் தொட்டியில்(சம்ப்) எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை… Read More »நாமக்கல்: தண்ணீர்தொட்டியில் விழுந்து தாய், 2 குழந்தைகள்பலி

வேங்கைவயல் விவகாரம்: 3 பேர் குற்றவாளிகள்- அரசு தகவல்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த… Read More »வேங்கைவயல் விவகாரம்: 3 பேர் குற்றவாளிகள்- அரசு தகவல்

திருச்சி க்ரைம்…. கஞ்சா விற்பனை… ஐடி ஊழியர் தற்கொலை..

  • by Authour

மூதாட்டி பலி.. திருச்சி, கீழ ஆண்டாள் விதி, பிள்ளை தெருவை சேர்ந்தவர் சாந்தி 65. இவர் தனது தாயார் காமாட்சியுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி சாந்தி வீட்டின்… Read More »திருச்சி க்ரைம்…. கஞ்சா விற்பனை… ஐடி ஊழியர் தற்கொலை..

கரூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் இருந்த 10 அடி நீள பாம்பு மீட்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதிக்குட்பட்ட சொக்கலாபுரம் பகுதியில் ஜாபர் என்பவர் வீடு கட்டுமான பணி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள வீட்டு கட்டிடம் தண்ணீர் தொட்டியில் 10 அடி நீளம் உள்ள… Read More »கரூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் இருந்த 10 அடி நீள பாம்பு மீட்பு…

கோவை அருகே 3 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி அம்மே கவுண்டனூர் பகுதியாகும்.அம்மே கவுண்டனூர் வீரமாத்தி அம்மன் கோவில் வீதி வசிக்கும் கார்த்திக் மற்றும் மனைவி சத்யா குடும்பத்துடன் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு நைநிதா மூன்று வயது… Read More »கோவை அருகே 3 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி…

கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் வௌ்ளை நாகபாம்பு….

  • by Authour

கோவை சுந்தராபுரம் பகுதியில் வீட்டில் தண்ணீர் தொட்டியில் வழக்கம் போல் தண்ணீர் நிறப்ப சென்ற போது அந்த வீட்டின் உரிமையாளர் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை பார்த்து உள்ளார். உடனடியாக வன உயிர் மற்றும்… Read More »கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் வௌ்ளை நாகபாம்பு….

error: Content is protected !!