Skip to content

தமிழகம்

மின்கம்பி உரசி 20 ஏக்கர் தைல மர தோப்புகள் எரிந்து நாசம்.. விவசாயிகள் வேதனை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உட்கோட்டை வடக்கு வருவாய் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான மானாவாரி நிலப் பகுதியில் சில விவசாயிகள் பாசன வசதி இல்லாததால் தைலமர தோப்பு அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.… Read More »மின்கம்பி உரசி 20 ஏக்கர் தைல மர தோப்புகள் எரிந்து நாசம்.. விவசாயிகள் வேதனை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,080 குறைவு…

  • by Authour

பட்ஜெட்டில் சுங்கவரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை குறைந்தது. தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி 15% லிருந்து 6% குறைந்ததை அடுத்து தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. மக்களவை பட்ஜெட் எதிரொலியாக தமிழகத்தில் ஆபரணத்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,080 குறைவு…

மின் கட்டண உயர்வை கண்டித்து… அரியலூர் மாவட்ட அதிமுக ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியும், நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக அரியலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்,… Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து… அரியலூர் மாவட்ட அதிமுக ஆர்ப்பாட்டம்….

தங்கம் விலை சரவனுக்கு ரூ. 120 குறைந்தது….

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை விலை ரூ.6180க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.54,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கர்நாடகம் காவிரி நீர் தர மறுப்பு…. உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு

காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு தினமும் ஒரு டி.எம்.சி. காவிரி நீரை 20 நாட்களுக்கு திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை… Read More »கர்நாடகம் காவிரி நீர் தர மறுப்பு…. உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு

கள்ளக்குறிச்சி சாராய சாவு……ஒரு நபர் ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 37 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து  விசாரிக்க தமிழ்நாடு அரசு  ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் ஒரு நபர் ஆணையத்தை  நியமித்து  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  அவர்… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு……ஒரு நபர் ஆணையம் விசாரணை

தமிழகம்…… பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழகத்தில்  கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் மீண்டும் வெப்ப அலை வீசுவதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை… Read More »தமிழகம்…… பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை… மதுரையில் பரபரப்பு…

அக்ஷய திருதியை நாளை குறி வைத்து மதுரையில் பெண் காவல் ஆய்வாளரின் வீட்டில் நகைகளை அள்ளிச் சென்றிருக்கின்றனர் துணிகர கொள்ளையர்கள். அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த ஷர்மிளா, திண்டுக்கல் மாவட்டம்… Read More »இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை… மதுரையில் பரபரப்பு…

வளர்ச்சி திட்டப்பணி குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்… அரசு கூடுதல் தலைமை செயலாளர் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் செயலாக்கம் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை அரசு கூடுதல் தலைமை… Read More »வளர்ச்சி திட்டப்பணி குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்… அரசு கூடுதல் தலைமை செயலாளர் பங்கேற்பு

தமிழ்நாட்டில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு… Read More »தமிழ்நாட்டில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

error: Content is protected !!