Skip to content

தமிழகம்

தமிழகத்தில் தான் தீண்டாமை அதிகம்…. கும்பகோணத்தில் கவர்னர் ரவி பேச்சு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஒழுகச்சேரி கிராமத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் நடந்த விழாவில்  தமிழ்நாடு கவர்னர் ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: கில்ஜி, துக்ளக், கால்டுவெல், ஜி.யு. போப்… Read More »தமிழகத்தில் தான் தீண்டாமை அதிகம்…. கும்பகோணத்தில் கவர்னர் ரவி பேச்சு

ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு… மருத்துவத்துறை தகவல்…

தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. மேலும் செப்டம்பர்… Read More »ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு… மருத்துவத்துறை தகவல்…

நிபா வைரஸ்… தமிழகத்தில் கண்காணிப்பு….. அமைச்சர் மா.சு. பேட்டி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரி ரூ.31 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது. விழாவில் மருத்துவம் மற்றும்… Read More »நிபா வைரஸ்… தமிழகத்தில் கண்காணிப்பு….. அமைச்சர் மா.சு. பேட்டி

அக்.16ல் தமிழக சட்டமன்றம் கூடுகிறது

தமிழக சட்டமன்றம்  வரும் அக்டோபர் 16ம் தேதி கூடுகிறது. 5 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும்.  சட்டமன்றத்தல் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகள்… Read More »அக்.16ல் தமிழக சட்டமன்றம் கூடுகிறது

20 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் மாதவன்-ஜோதிகா….

மாதவன், ஜோதிகா, அஜய் தேவ்கன் மூவரும் இந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்கள். தற்போது இவர்கள் மூவரும் இணைந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளனர். விகாஷ் பால் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க… Read More »20 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் மாதவன்-ஜோதிகா….

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை… Read More »தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

அடுத்த 3 மணிநேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,30.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்… Read More »அடுத்த 3 மணிநேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு அதிகரிப்பு….

  • by Authour

காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த… Read More »தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு அதிகரிப்பு….

ரக்‌ஷா பந்தன் விழா….. அமைச்சர்களுக்கு ராக்கி அணிவிப்பு….

  • by Authour

அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் அரசு ஆய்வுக்கூட்டங்கள் – இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்தார். அரியலூரில் திரளாக வருகை தந்த பொதுமக்கள் அமைச்சர் உதயநிதியை வரவேற்றனர். தொண்டர்கள் உற்சாக… Read More »ரக்‌ஷா பந்தன் விழா….. அமைச்சர்களுக்கு ராக்கி அணிவிப்பு….

error: Content is protected !!