Skip to content

தமிழகம்

மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்க முடிவு…. தமிழகத்துக்கு புதிய அமைச்சர் உண்டா?

  • by Authour

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான உத்திகளை வகுப்பதிலும், திட்டங்கள் தீட்டுவதிலும் அரசியல் கட்சிகள் முழு ஈடுபாடு காட்டத்தொடங்கி விட்டன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி, தொடர்ந்து 3-வது… Read More »மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்க முடிவு…. தமிழகத்துக்கு புதிய அமைச்சர் உண்டா?

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (10.07.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்… Read More »தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

100 பெண்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்… எம்பி கனிமொழி துவங்கி வைத்தார்…

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பெண்களுக்கு 100 பரிசோதனை செய்யும் உலக சாதனை முகாம் இன்று ரிப்பன் பில்டிகிங் அம்மா மாளிகையில் நடைபெற்றது. டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் “வருமுன்… Read More »100 பெண்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்… எம்பி கனிமொழி துவங்கி வைத்தார்…

வௌ்ள அபாயம் குறித்து அமைச்சர் முத்துசாமி ஆலோசனை…

தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக வெள்ள அபாயம் குறித்து ஆய்வுக்காக அமைச்சர் முத்துசாமி வால்பாறை செல்லும் வழியில் உடுமலை ரோடு பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில்… Read More »வௌ்ள அபாயம் குறித்து அமைச்சர் முத்துசாமி ஆலோசனை…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 06.07.2023. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில்… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

ராமேஸ்வரத்தில் திடீரென 200மீ உள்வாங்கிய கடல்….

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.… Read More »ராமேஸ்வரத்தில் திடீரென 200மீ உள்வாங்கிய கடல்….

புதுகை, ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் விடுதலை…. இலங்கை நடவடிக்கை

நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். … Read More »புதுகை, ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் விடுதலை…. இலங்கை நடவடிக்கை

டெல்டா உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 6-ந்தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல… Read More »டெல்டா உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

மழை குறைவு……டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்?

தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் மிகப்பெரியது மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கம்.  சேலம் மாவட்டம் மேட்டூரில் இது அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 93.45டிஎம்சி.  கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்யும் மழை நீர்  கர்நாடகத்தில்… Read More »மழை குறைவு……டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்?

தமிழகத்தில் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய… Read More »தமிழகத்தில் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

error: Content is protected !!