Skip to content

தமிழகம்

தாறுமாறாக தாக்கப்படும் பாகுபலி யானை… வீடியோ

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது..ஆண்டில் ஒரு சில மாதங்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்று விடும் இந்த யானை… Read More »தாறுமாறாக தாக்கப்படும் பாகுபலி யானை… வீடியோ

ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி..

கோவை மாவட்டம், பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டின் முதல் போக பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள்… Read More »ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி..

இன்றைய தங்கம் விலை நிலவரம்….

தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று ரூ.44,800 என விற்ற ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.44,840 என விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்….

நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வௌியாக வாய்ப்பு….

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்… Read More »நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வௌியாக வாய்ப்பு….

வேலூரில் 11ம்தேதி பாஜக பொதுக்கூட்டம்…. அமித்ஷா பேசுகிறார்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 11ம் தேதி வேலூர் வருகை தருகிறார். வரும் 8-ம் தேதி வரவிருந்த நிலையில்,  அந்த பயணம் 11ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.வேலுரில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை… Read More »வேலூரில் 11ம்தேதி பாஜக பொதுக்கூட்டம்…. அமித்ஷா பேசுகிறார்…

கும்பகோணம் அருகே பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா….

தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் அருகே திருப்பாலத்துறை கல்லூரி மாணவர்களுக்கு இணையாக தனியார் பள்ளியில் யூகேஜி முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னதாக, பட்டம் பெரும் குழந்தைகள் மற்றும்… Read More »கும்பகோணம் அருகே பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா….

தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவம்…. ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா

சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபூர்வாலா கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. n இந்த நிகழ்ச்சியில், பேசிய கங்கா பூர்வாலா,… Read More »தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவம்…. ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா

தமிழகத்தில் பெரிய சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர்…6.51 லட்சம் வாக்காளர்கள்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  நேற்ற வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் மற்றும் 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைஞர்கள்… Read More »தமிழகத்தில் பெரிய சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர்…6.51 லட்சம் வாக்காளர்கள்

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 30.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் குழந்தையுடன் மாயம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி.   இவரின் மனைவி மாலதி.  காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  கொத்தனார் வேலை செய்து வரும் திருமூர்த்தி… Read More »மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன் குழந்தையுடன் மாயம்…

error: Content is protected !!