Skip to content

தமிழகம்

+2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25ம் தேதி தேர்வு….

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணை தேர்வுக்கு மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச்… Read More »+2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25ம் தேதி தேர்வு….

தமிழகத்தில் வரும் 5,6ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. 03-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும்… Read More »தமிழகத்தில் வரும் 5,6ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழக கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டம், மீனவர்கள் எதிர்ப்பு

  • by Authour

தமிழ்நாடு மீனவர் நல வாரிய  துணைத்தலைவர்   மல்லிப்பட்டினம்  தாஜூதீன்  பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கடல் பகுதியில் எரிவாயு எடுக்க ஓஎன்ஜி சிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது தமிழக மீனவர்களை… Read More »தமிழக கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டம், மீனவர்கள் எதிர்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு… Read More »தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

பொள்ளாச்சியில் பல்வேறு பகுதியில் பிடிப்பட்ட 23 பாம்புகள்…

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=lzZzRAN0SMvKRoTHhttps://youtu.be/CA5XqW1UteA?si=rO2zQOpRStF_3ZBBதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வெயில் காலம் நிலவி வருகிறது இதனால் பாம்புகள் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளை குளிர்ந்த சூழ்நிலையை நோக்கி நகர்கின்றன. கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பாம்புகள் பிடிபடுவது தொடர் கதையாகி… Read More »பொள்ளாச்சியில் பல்வேறு பகுதியில் பிடிப்பட்ட 23 பாம்புகள்…

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு… Read More »தமிழகத்தில் 5 மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!…

தமிழகத்தில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு… Read More »தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!…

டைரக்டர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்….

இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார். அவருக்கு (58). இயக்குநர்  எஸ்.எஸ்.ஸ்டான்லி தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையில் இருந்து சரவணன் போன்ற படங்களை ஸ்டான்லி இயக்கியுள்ளார். இதேபோல் எஸ்.எஸ்.ஸ்டான்லி தமிழ்… Read More »டைரக்டர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்….

தமிழகத்தில், மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு அமலுக்கு வருகிறது

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் 61 நாட்கள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படும். இதனை மீன்பிடி தடைக்காலம் என அழைப்பார்கள். இருந்த போதிலும் இந்த மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை தவிர  சிறிய ரக நாட்டு… Read More »தமிழகத்தில், மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு அமலுக்கு வருகிறது

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நேற்று முன்  (08-04-2025), தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல்பகுதிகளில் நிலலிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,… Read More »தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!