தமிழக மீன்வர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 14 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 14 பேர் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென… Read More »தமிழக மீன்வர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்