Skip to content

தமிழ்நாடு

பாமாயில் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்…தமிழ்நாடு சென்னை விவசாயிகள் சங்கம்..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் வாசுதேவன் தலைமையில் விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத் தலைவர் கூறுகையில்… தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட… Read More »பாமாயில் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்…தமிழ்நாடு சென்னை விவசாயிகள் சங்கம்..

கல்லூரி மாணவர் விடுதி கட்டடப்பணி…. முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்தில் 10 தளங்களுடன் 44 கோடியே… Read More »கல்லூரி மாணவர் விடுதி கட்டடப்பணி…. முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்..

தமிழ்நாட்டின் கட்டடக்கலை மெய்சிலிர்க்க வைத்தது…. டைரக்டர் ராஜமவுளி…

மாவீரன், பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட படங்களை இயக்கி இந்திய அளவில் புகழ்பெற்றவர் இயக்குனர் ராஜமவுளி. இவரது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தனது படங்களில் வரலாறு, புராணம்… Read More »தமிழ்நாட்டின் கட்டடக்கலை மெய்சிலிர்க்க வைத்தது…. டைரக்டர் ராஜமவுளி…

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது…. வைகோ கண்டனம்…

இராமேசுவரம் துறைமுக பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் ஜூலை 8 ஆம் தேதி 461 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில்தான் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.… Read More »தமிழ்நாட்டு மீனவர்கள் கைது…. வைகோ கண்டனம்…

கரூரில் தமிழ்நாடு சத்துணவு – அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் என். கருப்பண்ணன் தலைமையில்… Read More »கரூரில் தமிழ்நாடு சத்துணவு – அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

தமிழ்நாடு நாள் விழாவை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி… தஞ்சை கலெக்டர் தகவல்

தமிழ்நாடு நாள் விழாவை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடக்க உள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழக முதல்வராக பேரறிஞர்… Read More »தமிழ்நாடு நாள் விழாவை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி… தஞ்சை கலெக்டர் தகவல்

ராமர் கட்டிய பாலம் தமிழகத்தில் இருப்பதை நிரூபிப்பேன்….. பஞ்சாப் மாநில மாஜி அமைச்சர்…

பஞ்சாப் அரசின், பியாந்த் சிங் தலைமையிலான அமைச்சரவையில், மாநில மந்திரியாக பதவி வகித்தவர் மனீந்தர் ஜீத் பிட்டா. தற்போது அவர் அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவராக உள்ளார். அவர் நாமக்கல் ஆஞ்சநேயர்… Read More »ராமர் கட்டிய பாலம் தமிழகத்தில் இருப்பதை நிரூபிப்பேன்….. பஞ்சாப் மாநில மாஜி அமைச்சர்…

தமிழ்நாட்டுடன் சண்டையிட விருப்பம் இல்லை….. கர்நாடக துணை முதல்வர்

கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாடு சட்டவிரோத திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசிடம் அம்மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மேலும் மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி… Read More »தமிழ்நாட்டுடன் சண்டையிட விருப்பம் இல்லை….. கர்நாடக துணை முதல்வர்

தமிழ்நாடு, புதுவையில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (26.6.2023) மற்றும் நாளை (27.6.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி… Read More »தமிழ்நாடு, புதுவையில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம்…. தமிழக அரசு உத்தரவு ..

  • by Authour

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் மற்றும் பூங்கா தியேட்டர் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வன விலங்கு பாதுகாப்பு குறித்து மக்கள் புரிந்து கொள்ள வசதியாக அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. வன விலங்குகளை… Read More »வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம்…. தமிழக அரசு உத்தரவு ..

error: Content is protected !!