Skip to content

தமிழ்நாடு

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…… வலுவடைந்தது

  • by Authour

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த… Read More »குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…… வலுவடைந்தது

சென்னையில் 15ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…… வானிலை மையம்

  • by Authour

அக்டோபர் 15ம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட். சென்னையில் அக்டோபர் 15ம் தேதி 12-20 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர்,… Read More »சென்னையில் 15ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…… வானிலை மையம்

வடகிழக்கு பருவமழை 15ம் தேதி தொடங்கும்

திருச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது.  திருச்சியில் நேற்று மாலை 5 மணி அளவில் தொடங்கிய மழை இரவு 8 மணி வரை… Read More »வடகிழக்கு பருவமழை 15ம் தேதி தொடங்கும்

கரூர்… தமிழ்நாடு காது கேளாதோர்….. சைகை மொழி ஆர்ப்பாட்டம்….

  • by Authour

உலக காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காதுகேளாதோர், வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளி கரூர் மாவட்ட சிறப்பு கிளைச் சங்கம் சார்பில் அரவிந்த் மாவட்ட கிளை செயலாளர் தலைமையில் சைகை மொழி ஆர்ப்பாட்டம் கரூர்… Read More »கரூர்… தமிழ்நாடு காது கேளாதோர்….. சைகை மொழி ஆர்ப்பாட்டம்….

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., மாநில அளவிலான உழவர் தின விழா…

  • by Authour

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது. துவக்க நிகழ்ச்சியில் மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி… Read More »தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., மாநில அளவிலான உழவர் தின விழா…

செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சுதாசேசய்யன் நியமனம்….. திருக்குறள் கூட்டமைப்பு கண்டனம்

  • by Authour

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை பெரும்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இங்குச் செவ்வியல் தமிழ் நூல்கள், பழங்கால இலக்கிய, இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்மொழி ஆய்வு மற்றும் தமிழ் மேம்பாட்டுப்… Read More »செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சுதாசேசய்யன் நியமனம்….. திருக்குறள் கூட்டமைப்பு கண்டனம்

தமிழ்நாடு சிலம்ப கமிட்டி நிர்வாகிகள் தேர்வு

சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா எனும் இந்திய சிலம்ப சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் பொது செயலாளர் தியாகு நாகராஜ் தலைமையில்… Read More »தமிழ்நாடு சிலம்ப கமிட்டி நிர்வாகிகள் தேர்வு

40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு… கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

தமிழகத்தில் நடப்பாண்டு 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சாவூர் அருகே மருங்குளத்தில் உள்ள நேரடி… Read More »40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு… கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

18வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை….. அமைச்சர் மாசு

  • by Authour

சேலத்தில் நடந்த  ஒருஐதமிழகத்தைப் பொறுத்தவரை ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோவில் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவிலான புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அங்கு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய்… Read More »18வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை….. அமைச்சர் மாசு

தமிழ்நாட்டில் 2 வந்தேபாரத் ரயில்…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி   டில்லியில் இருந்தவாறு காணொளியில்  தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே புதிய வந்தே… Read More »தமிழ்நாட்டில் 2 வந்தேபாரத் ரயில்…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்

error: Content is protected !!