Skip to content

தர்ணா

மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை…. கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி சார் ஆட்சியர் முன்பு விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி-ஏப்-18 கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆறு… Read More »மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை…. கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா….

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பள்ளி-கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா….

  • by Authour

15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு… Read More »15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பள்ளி-கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா….

மகனுக்கு கல்வி உதவி தொகை வழங்க கோரி தாய் கண்ணீருடன் தர்ணா ….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கரூர் மாவட்டம் புன்னசத்திரம் பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண் உமா… Read More »மகனுக்கு கல்வி உதவி தொகை வழங்க கோரி தாய் கண்ணீருடன் தர்ணா ….

பல பெண்களுடன் கணவன் தொடர்பு….திருச்சியில் மனைவி தர்ணா…

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் அருகே நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் அபர்ணா (24). இவருக்கும் ஈரோடு மாவட்டம் சூளை பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரசாந்த் (27) என்பவருக்கும் மேட்ரிமோணி மூலம் வரன் பார்த்து… Read More »பல பெண்களுடன் கணவன் தொடர்பு….திருச்சியில் மனைவி தர்ணா…

error: Content is protected !!