Skip to content

தர்ப்பணம்

நாளை ஆடி அமாவாசை…. காவிரிக்கரையில் பக்தர்கள் புனித நீராடல்

நாளை ஆடி  மாதம் பிறக்கிறது. ஆடி மாத பிறப்பையொட்டி நாளை காலையிலேயே  பெண்கள் அம்மன் சன்னதிக்கு சென்று வழிபடுவார்கள்.  ஆடி முதல் தேதியே அமாவாசையாகவும் அமைந்து உள்ளது.   இதனால் நாளை ஆடி அமாவாசையையொட்டி  மக்கள், … Read More »நாளை ஆடி அமாவாசை…. காவிரிக்கரையில் பக்தர்கள் புனித நீராடல்

கும்பகோணம் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாள் அமாவாசை திதியாகும். அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியை போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம்… Read More »கும்பகோணம் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….

மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரம் புனித தீர்த்தங்களில் நீராடவும் முன்னோர்களுக்கு அளிக்க வேண்டிய தர்ப்பணங்கள் கொடுப்பதற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 12 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள… Read More »மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….

error: Content is protected !!