திருச்சி அருகே கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை…போலீசார் விசாரணை..
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் 63 வயதான செல்வன்.இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.கடந்த 10 வருடத்திற்கு முன்பு இவரது மகள் பாக்யலட்சுமி இறந்து விட்டார்.… Read More »திருச்சி அருகே கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை…போலீசார் விசாரணை..