Skip to content

தற்கொலை

திருச்சி ஆர்.டி.ஓ., ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

நாமக்கல் நகர் தில்லைபுரம் 2வது தெருவில்  வசித்து வந்தவர் சுப்பிரமணி (40).  இவர் திருச்சியில் RTO(வட்டாரப் போக்குவரத்து அலுவலர்)-வாக பணியாற்றி வந்துள்ளார்.   இவரது மனைவி பிரமிளா.   இவர் நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரம்… Read More »திருச்சி ஆர்.டி.ஓ., ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

ஜெயங்கொண்டத்தில் மெக்கானிக் மனைவி தற்கொலை…கொலையா?தற்கொலையா? விசாரணை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அய்யனார் கோயில் தெரு உய்யக்கொண்டான் ஏரிக்கரையைச் சேர்ந்தவர் டூவீலர் மெக்கானிக் ரமேஷ் (35). இவரது மனைவி ஷபிராபேகம் (32). கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து கலப்பு திருமணம்… Read More »ஜெயங்கொண்டத்தில் மெக்கானிக் மனைவி தற்கொலை…கொலையா?தற்கொலையா? விசாரணை…

கோவில் அம்மன் தாலி திருட்டு… மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்…

முத்து மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு  திருச்சி தில்லை நகர் வடவூர் கீழத்தெரு பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக வடவூரை சேர்ந்த சிங்காரவேலு (வயது… Read More »கோவில் அம்மன் தாலி திருட்டு… மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்…

கோவை ரயில்வே பாலத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகோவை, உக்கடம், சுங்கம் பைபாஸ் சாலையில் அமைந்து உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மேல் பகுதியில், ஆண் ஒருவர் தொலைபேசி வயரை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து… Read More »கோவை ரயில்வே பாலத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை…

நாமக்கல் அருகே முதிய தம்பதி தற்கொலை

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள  ராசாம்பாளையம் டோல்கேட்  அருகே வசித்து வந்தவர்கள்  ரவி, வாசுகி. தம்பதியர். இவர்களுக்கு  60 வயதுக்கு மேல் இருக்கும். இவர்களது மகன் மற்றும் மகள் இருவரும் வெளிநாட்டில் … Read More »நாமக்கல் அருகே முதிய தம்பதி தற்கொலை

திருச்சியில் இன்ஜினீயர் தற்கொலை

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uகேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (33). இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கேரளாவில் வசித்து வருகின்றனர்.… Read More »திருச்சியில் இன்ஜினீயர் தற்கொலை

பெயில் பயத்தில், தற்கொலை செய்த மாணவி 413 மார்க் பெற்று சாதனை

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த  படுகை புதுத் தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. விவசாயி.  இவரது மகள் ஆர்த்திகா (17) பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வு எழுதி ரிசல்டுக்காக காத்திருந்தார்.… Read More »பெயில் பயத்தில், தற்கொலை செய்த மாணவி 413 மார்க் பெற்று சாதனை

பெண்ணிடம் நகை பறிப்பு… டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Authour

https://youtu.be/6NZ1sdz8t8w?si=8leSpW_qcIq-Dzxxபெண்ணிடம் நகை பறிப்பு… ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மனைவி முத்துச்செல்வி (வயது 52). இவர் திருவரங்கம் பெரியார் நகர் ஓம் சக்தி கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »பெண்ணிடம் நகை பறிப்பு… டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

கோவை…. திருட்டு பட்டம் சுமத்தியதால்…. கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை…

கோவை, பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் ஹிந்துஸ்தான் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து… Read More »கோவை…. திருட்டு பட்டம் சுமத்தியதால்…. கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை…

திருச்சியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளம் பகுதியை சேர்ந்தவர் காதர் இவரது மகள் மரியா பீவி (14 )இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத… Read More »திருச்சியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

error: Content is protected !!