Skip to content

தற்கொலை

பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லுார் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி எஸ் தர் ஜெனட்(30). இவர்களுக்கு குழந் தைகள் இல்லை.… Read More »பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

திருச்சி க்ரைம்..ஊழியர் மயங்கி சாவு… பள்ளி மாணவன் தற்கொலை

ஊழியர் மயங்கி சாவு…. தஞ்சை மாவட்டம், பாபநாசம், சூலமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (39), இவர் திருச்சி இ.பி. ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில்ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று வேலை செய்துகொண்டிருந்தபோது… Read More »திருச்சி க்ரைம்..ஊழியர் மயங்கி சாவு… பள்ளி மாணவன் தற்கொலை

ஆன்லைன் ரம்மி…. பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

சென்னை சைதாப்பேட்டையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தை வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். சைதாப்பேட்டை சின்னமலை 2வது தெரு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் . இவர் தனது தாய் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த ரூ. 30… Read More »ஆன்லைன் ரம்மி…. பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி க்ரைம்…. கஞ்சா விற்பனை… ஐடி ஊழியர் தற்கொலை..

  • by Authour

மூதாட்டி பலி.. திருச்சி, கீழ ஆண்டாள் விதி, பிள்ளை தெருவை சேர்ந்தவர் சாந்தி 65. இவர் தனது தாயார் காமாட்சியுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி சாந்தி வீட்டின்… Read More »திருச்சி க்ரைம்…. கஞ்சா விற்பனை… ஐடி ஊழியர் தற்கொலை..

கடன் தொல்லை……திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை

திருச்சி திருவெறும்பூர் அடுத்த பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் வெற்றிவேல்(38), ஆட்டோ டிரைவர்.   பள்ளி சவாரிக்கு செல்வதற்காக  வெற்றிவேலை  தேடியபோது  அவர் வீட்டின்  சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த… Read More »கடன் தொல்லை……திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை

காதல் மனைவி தற்கொலை….. அதிர்ச்சியில் கணவனும் தூக்கில் தொங்கினார்…..2மாதத்தில் சோக முடிவு

  • by Authour

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டுர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் சமரசபாண்டி. இவருடைய மகன் உதயபிரகாஷ் ( 23) .இவர்  ஒரு  நிதி நிறுவனத்தில் சுய உதவிக் குழு பெண்களுக்கு வழங்கப்படும் கடனை… Read More »காதல் மனைவி தற்கொலை….. அதிர்ச்சியில் கணவனும் தூக்கில் தொங்கினார்…..2மாதத்தில் சோக முடிவு

ஏகனாபுரம் பஞ். துணைத்தலைவர் தற்கொலை

  • by Authour

சென்னை​யின் 2-வது விமான நிலையம் காஞ்​சிபுரம் அருகே​உள்ள பரந்​தூரில் அமைகிறது. இதற்காக பரந்​தூர் மற்றும் சுற்றி​யுள்ள 13 கிராமங்​களில் இருந்து 5,000 ஏக்கர் நிலங்கள் கையகப்​படுத்​தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழு​மையாக… Read More »ஏகனாபுரம் பஞ். துணைத்தலைவர் தற்கொலை

திருச்சி அருகே….அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

திருவெறும்பூர் அருகே பூட்டிய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரப்பட்டறை ஊழியர்உடலை அழுகிய நிலையில் திருவெறும்பூர் போலீசார் மீட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ரங்கராஜ் என்பவருக்கு சொந்தமான மரப்பட்டறை உள்ளது.அதில்… Read More »திருச்சி அருகே….அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்…. போலீஸ் விசாரணை

வேலைக்கு போகாதே என கணவன் கண்டிப்பு…….திருச்சி….2 குழந்தைகளின் தாய் தற்கொலை

திருச்சி மணச்சநல்லூர் ஈச்சம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மேகலா(  28) இவர்களுக்கு  இரண்டு மகன்கள் உள்ளனர் இவர் தமிழக அரசின் தொடக்கப்பள்ளி காலை உணவு திட்டத்தில் ஈச்சம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில்… Read More »வேலைக்கு போகாதே என கணவன் கண்டிப்பு…….திருச்சி….2 குழந்தைகளின் தாய் தற்கொலை

காதல் மனைவி பிரிந்ததால்……திருச்சியில் வாலிபர் தற்கொலை

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணத்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மெய்ய நாதன். இவரது மகன் முத்தமிழ் மாறன் (30). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவியிடையே… Read More »காதல் மனைவி பிரிந்ததால்……திருச்சியில் வாலிபர் தற்கொலை

error: Content is protected !!