Skip to content

தலைமை ஆசிரியர்

ஊ.ஒ.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தலைமை ஆசிரியர்

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nதிருப்பத்தூர் மாவட்டம், பெரிய கண்ணால பட்டி ஊராட்சி கந்திலி ஒன்றியம் ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்க தலைமை ஆசிரியர். இன்று மாணவர் சேர்க்கை ஐந்தாம் வகுப்பு முடிந்து… Read More »ஊ.ஒ.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தலைமை ஆசிரியர்

வகுப்புக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செங்குட்டை பாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்பவனானதா மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி கடந்த 5ம் தேதி பூப்பெய்தி இருக்கிறார். இந்த நிலையில்  7ம் தேதி அவர்… Read More »வகுப்புக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

பிளஸ்2 தேர்வு அறையில் செல்போன்: ஹெச். எம். சஸ்பெண்ட்

  • by Authour

திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதி  தனியார் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு அலுவலராக ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் இருந்தார். கடந்த 11ம் தேதி தேர்வு… Read More »பிளஸ்2 தேர்வு அறையில் செல்போன்: ஹெச். எம். சஸ்பெண்ட்

எச்எம் மீது தாக்குதல்…. உடற்கல்வி ஆசிரியை சஸ்பெண்ட்…

  • by Authour

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 8ம் தேதி இப்பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சசிகலாவை அதே பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் அசீமா அவரை… Read More »எச்எம் மீது தாக்குதல்…. உடற்கல்வி ஆசிரியை சஸ்பெண்ட்…

ஆசிரியை கொலை….. பள்ளியில் நடந்தது என்ன? ஹெச்.எம். விளக்கம்

  • by Authour

தஞ்சை மாவட்டம்  மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை  ரமணி  குத்தி கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக அவரது ஒருதலைக்காதலன்  மதன் குமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, தலைமை ஆசிரியர்  கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட… Read More »ஆசிரியை கொலை….. பள்ளியில் நடந்தது என்ன? ஹெச்.எம். விளக்கம்

புதுகைஅருகே …. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டனி ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கல்வித்துறை  அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாதது, பள்ளிக்கு சரியாக வராதது உள்ளிட்ட காரணங்களால் ஆண்டனி ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.… Read More »புதுகைஅருகே …. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

பத்திர எழுத்தாளர் – தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் கொள்ளை….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேவியர் தெருவில் வசித்து வருபவர் ஜான் பிலிப்ஸ் (57) இவர் பத்திர எழுத்தாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில், குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஜான் பிலிப்ஸ் சென்ற… Read More »பத்திர எழுத்தாளர் – தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் கொள்ளை….

ஒருநாள் தலைமை ஆசிரியரான 10ம் வகுப்பு மாணவன்…. அரசு பள்ளியில் நெகிழ்ச்சி

கோவை, பொள்ளாச்சி அடுத்துள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 276 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.. இந்நிலையில் காலாண்டு தேர்வில் முதல்… Read More »ஒருநாள் தலைமை ஆசிரியரான 10ம் வகுப்பு மாணவன்…. அரசு பள்ளியில் நெகிழ்ச்சி

4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை…..தலைமை ஆசிரியர் கைது…

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பசாமியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இச்சம்பம்… Read More »4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை…..தலைமை ஆசிரியர் கைது…

சாக்லேட்-சிப்ஸ் கொடுத்த 6 சிறுமிகள் வன்கொடுமை… தலைமை ஆசிரியர் கைது..

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த 6க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் ரமேஷ்சந்திர கட்டாரா கைது செய்யப்பட்டார்.  இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு… Read More »சாக்லேட்-சிப்ஸ் கொடுத்த 6 சிறுமிகள் வன்கொடுமை… தலைமை ஆசிரியர் கைது..

error: Content is protected !!