Skip to content

தலைவர்

புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூர் பேருராட்சி 4 வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவர் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட… Read More »புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

திருச்சி அருகே நீண்ட காலமாக இருந்த திமுக-மதிமுக கொடிக்கம்பம் அகற்றம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த திருவாசி கிராமம் உள்ளது இக்கிராமம் திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் அருகே அமைந்துள்ளது கிராமத்தின் நுழைவு பகுதியில் பேருந்து நிலையம் அருகே திமுக மற்றும் மதிமுக கொடிக்கம்பங்கள் பல ஆண்டுகளாக… Read More »திருச்சி அருகே நீண்ட காலமாக இருந்த திமுக-மதிமுக கொடிக்கம்பம் அகற்றம்…

வல்லம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பாஸ்கர் தேர்வு

தஞ்சை வல்லம் ஏகெளரி அம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தேர்தல் இந்து சமயஅறநிலைத்துறை சார்பில்  நடத்தப்பட்டது. அறநிலைத்துறை உதவி ஆணையர் கோ‌.கவிதா தலைமை வகித்து தேர்தலை நடத்தினார். அறநிலையத்துறை ஆய்வாளர்… Read More »வல்லம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பாஸ்கர் தேர்வு

புதுகை வர்த்தகர் கழக தலைவர் சிலை….. குன்றக்குடி அடிகளார் திறந்தார்

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழக முன்னாள் தலைவர் மறைந்த சீனு சின்னப்பா 71வது பிறந்தநாளை முன்னிட்டு பெருங்கொண்டான் விடுதியில் உள்ள அவருடைய தோட்டத்தில் சீனு. சின்னப்பாவின்  திருஉருவச் சிலையை தவத்திரு குன்றக்குடி அடிகளார் திறந்து வைத்தார். இந்த… Read More »புதுகை வர்த்தகர் கழக தலைவர் சிலை….. குன்றக்குடி அடிகளார் திறந்தார்

டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் பொறுப்பேற்றார்…

  • by Authour

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும். இவர்கள் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர். டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து வந்த… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் பொறுப்பேற்றார்…

பகுஜன் சமாஜ் கட்சி ……. பொற்கொடிக்கு புதிய பொறுப்பு

  • by Authour

பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ் மாநில தலைவர்  ஆம்ஸ்ட்ராங்க்  சென்னையில்  படுகொலை செய்யப்பட்டாார்.  அவருக்கு பதில் வழக்கறிஞர் ஆனந்த்  தற்போது தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் பல வருடங்களாக அந்த கட்சியில் இருந்து வருகிறார்.… Read More »பகுஜன் சமாஜ் கட்சி ……. பொற்கொடிக்கு புதிய பொறுப்பு

அரசு நடத்த பெரும்பான்மை தேவையில்லை….என்டிஏ தலைவரான மோடி பேச்சு

பாஜக அரசு வரும் 9ம் தேதி் மூன்றாம் முறையாக பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் , முக்கிய தலைவர்கள் கூட்டம்  டில்லியில் நாடாளுமன்றத்தில் இன்று… Read More »அரசு நடத்த பெரும்பான்மை தேவையில்லை….என்டிஏ தலைவரான மோடி பேச்சு

திருச்சியில் விவசாயிகள் சங்க மாநில தலைவர் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம்..

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மண்டல செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வடகிழக்கு பருவமழைக்கு… Read More »திருச்சியில் விவசாயிகள் சங்க மாநில தலைவர் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம்..

ராஜஸ்தான்… அரசியல் கட்சித் தலைவர் சுட்டுக்கொலை….. பந்த் அறிவிப்பு

  • by Authour

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வலதுசாரி ஆதரவு அமைப்பான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோககெடி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சுகதேவ் தனது வீட்டில் … Read More »ராஜஸ்தான்… அரசியல் கட்சித் தலைவர் சுட்டுக்கொலை….. பந்த் அறிவிப்பு

திருச்சி….. அரசியல் கட்சி தலைவர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு..

  • by Authour

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது (46). இவர்  உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின்  திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார்.… Read More »திருச்சி….. அரசியல் கட்சி தலைவர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு..

error: Content is protected !!