Skip to content

திருச்சியில் பரபரப்பு

நிறைமாத கர்ப்பிணி மீது கொடூர தாக்குதல்-திருச்சியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே நிலத்தகராறு காரணமாக, மருத்துவமனை வாசலில் நின்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணி சத்தியாவை தாக்கிய ஹேமா மற்றும் அவரது 16 வயது மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் தாக்குதலுக்குள்ளான… Read More »நிறைமாத கர்ப்பிணி மீது கொடூர தாக்குதல்-திருச்சியில் பரபரப்பு

குடும்ப தகராறு.. கணவனை உயிரோடு எரிக்க முயன்ற மனைவி கைது

  • by Authour

திருச்சி கீழ சிந்தாமணி பூசாரி தெரு இந்திரா நகரை சேர்ந்தவர் பிரகாஷ்( 39). ஏசி மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரமணமணி (34). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. குழந்தை… Read More »குடும்ப தகராறு.. கணவனை உயிரோடு எரிக்க முயன்ற மனைவி கைது

திருச்சி போலீஸ் குடியிருப்பில் வாலிபர் வெட்டிக்கொலை… ரவுடிகள் வெறிச்செயல்

  • by Authour

திருச்சி பீம நகர் செடல் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன் (34). ரியல் இவர் ரியல் எஸ்டேட் அலுவலக ஊழியர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் லால்குடியை சேர்ந்த எசனைக்கோரை… Read More »திருச்சி போலீஸ் குடியிருப்பில் வாலிபர் வெட்டிக்கொலை… ரவுடிகள் வெறிச்செயல்

திருச்சி- தண்ணீர் தொட்டியில் மூழ்கி தண்டனை கைதி மரணம்

திருச்சி மத்திய சிறையில் தண்ணீர் தொட்டிகள் விழுந்து தண்டனை கைதி பரிதாபமாக இறந்தார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபின் குமார் (வயது 19). இவர் பெரம்பலூர் டவுண் காவல் நிலையம் மற்றும் திருச்சி மாநக கே.கே.நகர்… Read More »திருச்சி- தண்ணீர் தொட்டியில் மூழ்கி தண்டனை கைதி மரணம்

திடீரென தீப்பற்றி எரிந்த கார்… திருச்சியில் பரபரப்பு..

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொரியம்பட்டி மேம்பாலம் அருகே மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் பழுது காரணமாக சாலையோரத்தில் அதன் ஓட்டுனர் நிறுத்தி விட்டு காரில் கீழே இறங்கிச் சென்று… Read More »திடீரென தீப்பற்றி எரிந்த கார்… திருச்சியில் பரபரப்பு..

மதுபான பாரில் பயங்கர மோதல்-மண்டை உடைப்பு- வாலிபர் கைது- திருச்சியில் பரபரப்பு

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIதிருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55).இவர் சம்பவத்தன்று திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மதுபான பாருக்கு மது… Read More »மதுபான பாரில் பயங்கர மோதல்-மண்டை உடைப்பு- வாலிபர் கைது- திருச்சியில் பரபரப்பு

பெட்ரோல் ஊற்றி இளைஞர் எரித்துக்கொலை…. திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. மகள் கெளசி… Read More »பெட்ரோல் ஊற்றி இளைஞர் எரித்துக்கொலை…. திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

வாலிபரை தாக்கிய 3 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு… திருச்சியில் பரபரப்பு..

திருச்சி, தென்னுார் பாலன் நகரைச் சேர்ந்தவர் சகாய பிரதாப் (43), சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவரை சரித்திர பதிவேடு ரவுடிகளான எ.புதுார், நல்லகேணி தெருவைச் சேர்ந்த பிரதாப் (41), கொல்லங்குளம் பாரதிநகரைச் சேர்ந்த அபுதாகீர்… Read More »வாலிபரை தாக்கிய 3 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு… திருச்சியில் பரபரப்பு..

காருக்குள் சடலமாக கிடந்த டிராவல்ஸ் அதிபர்… திருச்சி க்ரைம்

காருக்குள் சடலமாக கிடந்த டிராவல்ஸ் அதிபர்… திருச்சி, மாவட்டம் லால்குடி ஆங்கரை மலையப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரவீன் குமார் (வயது 31 )இவர் டிராவல்ஸ் நடத்தி வந்தார்.இவர் நேற்று வேலை… Read More »காருக்குள் சடலமாக கிடந்த டிராவல்ஸ் அதிபர்… திருச்சி க்ரைம்

ரூட்டு தல விவகாரம்…. கல்லூரி மாணவர்கள் மோதல்… திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 2 பிரபலமான ஆண்கள் கல்லூரி மற்றும் பெண்கள் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் மாலை நேரங்களில் ஏராளமான மாணவ,மாணவிகள் சத்திரம் பேருந்து நிலைய பகுதிகளில் கூடுவார்கள். இந்நிலையில்… Read More »ரூட்டு தல விவகாரம்…. கல்லூரி மாணவர்கள் மோதல்… திருச்சியில் பரபரப்பு…

error: Content is protected !!