Skip to content

திருச்சி போலீஸ்

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு… திருச்சி போலீஸ் மீது புகார்

திருச்சி , ஸ்ரீரங்கம், அம்பேத்கர் நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆண்டாண்டு காலமாய் வசித்து வருகிறது. அப்பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆதி முத்து மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் குலதெய்வமாக… Read More »கோயில் நிலம் ஆக்கிரமிப்பு… திருச்சி போலீஸ் மீது புகார்

திருச்சி போலீசில் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்..

திருச்சி மாநகர சைபர் க்ரைம் பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்த கே.சண்முகவேல் காந்தி மார்க்கெட் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், திருச்சி கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரான வி. நிர்மலா, சைபர்… Read More »திருச்சி போலீசில் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்..

தொடர் எலக்ட்ரிக் பொருட்கள் திருட்டு…. திருச்சியில் மர்ம நபர்கள் கைவரிசை…

திருச்சி, பிராட்டியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. குறைவான வகுப்பறையில் மாணவர்களின் வருகை பதிவு அதிகமாக இருந்ததால் கூடுதலாக வகுப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டு ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணி… Read More »தொடர் எலக்ட்ரிக் பொருட்கள் திருட்டு…. திருச்சியில் மர்ம நபர்கள் கைவரிசை…

திருச்சியில் போலீஸ் வேனை அடித்து நொறுக்கியது யார்?

திருச்சி திருவானைக்காவல் செக்போஸ்ட் பகுதியில் உள்ள அழகிரிபுரம் டாஸ்மாக் அருகில் போலீஸ் வேன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதன் கண்ணாடிகளை மர்ம ஆசாமிகள் அடித்து நொறுக்கியதாக தெரிகிறது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு… Read More »திருச்சியில் போலீஸ் வேனை அடித்து நொறுக்கியது யார்?

ரீல்ஸ் மோகத்தில் டூவீலரில் அலப்பறை.. தட்டித்தூக்கிய திருச்சி எஸ்பி…..

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட், காவிரி பாலம், கொள்ளிடம் பாலம் மற்றும் சென்னை பைபாஸ் ரோட்டில் வாலிபர்கள் சிலர் டூவீலரில் அதி வேகம்,  வீலீங் ஆகியவற்றை செய்து அதனை நண்பர்கள் மூலம் வீடியோ எடுத்து… Read More »ரீல்ஸ் மோகத்தில் டூவீலரில் அலப்பறை.. தட்டித்தூக்கிய திருச்சி எஸ்பி…..

சவுக்கு சங்கர் மீது…. திருச்சி போலீசும் வழக்குப்பதிவு

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு  பேட்டி அளித்தார். அதில், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவல் அதிகாரிகள் குறித்தும் அவதூறான கருத்துக்களை  தெரிவித்திருந்தார்.இதனால் அவரை கோவை போலீசார்… Read More »சவுக்கு சங்கர் மீது…. திருச்சி போலீசும் வழக்குப்பதிவு

பட்டாசு வெடித்தபடி பைக்கில் வீலிங்….. அதிர்ச்சி சம்பவம்

  • by Authour

தீபாவளி பண்டிகையின்போது இளைஞர்கள் பைக்கில் ஆபத்தான முறையில் வீலிங் செய்தவாறு  திருச்சி சாலையில் பயணம் செய்த நிகழ்வுகள் அரங்கேறின. அந்த வகையில் பைக்கின் முன் பகுதியில்  பட்டாசை வெடித்தப்படி சாலையில் இளைஞர் வீலிங் செய்த… Read More »பட்டாசு வெடித்தபடி பைக்கில் வீலிங்….. அதிர்ச்சி சம்பவம்

திருச்சியில் ஒரு “தீவு”… கவனிப்பார்களா போலீஸ் அதிகாரிகள்… ?

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள்… Read More »திருச்சியில் ஒரு “தீவு”… கவனிப்பார்களா போலீஸ் அதிகாரிகள்… ?

திருச்சி ஐ.எஸ் ஏ.சிக்கு கட்டாய லீவு ஏன்?..

  • by Authour

கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் திருச்சி மாநகர நுண்ணறிவுப்பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார்(53). இந்த நிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்ரியா நேற்று மாலை ஐஏஸ் ஏசி… Read More »திருச்சி ஐ.எஸ் ஏ.சிக்கு கட்டாய லீவு ஏன்?..

சைக்கிள்களை குறி வைக்கும் கும்பல்.. திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி ஸ்ரீரங்கம் ராயர் தோப்பு பார்வதி அம்பாள் நகர் பகுதி சேர்ந்தவர் அனிஷ் பாலாஜி. இவர் தன்னுடைய வீட்டில் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிளை நிறுத்தி வைத்திருந்து உள்ளார்.கடந்த 21ம் தேதி நள்ளிரவில் ஒரு… Read More »சைக்கிள்களை குறி வைக்கும் கும்பல்.. திருச்சி போலீஸ் விசாரணை..

error: Content is protected !!