Skip to content

திருச்சி

ஜெயலலிதா நினைவு நாள்…. அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை….

  • by Authour

இதயதெய்வம், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின்  7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட   அலுவலகத்தில், திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட  செயலாளர்   ப.குமார், புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை… Read More »ஜெயலலிதா நினைவு நாள்…. அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை….

திருச்சியில் சிவாஜி சிலையை திறக்க விரைவில் நடவடிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகர மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் பாஜகவினர் மனு அளிக்க வந்தனர்.… Read More »திருச்சியில் சிவாஜி சிலையை திறக்க விரைவில் நடவடிக்கை…

திருச்சியில் காதல் கணவர் மாயம்…. மனைவி புகார்….

  • by Authour

திருச்சி விமான நிலையம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி நிவேதா (வயது 19). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .கடந்த 20 நாட்களாக தனியாக வசித்து வந்த நிலையில் கிருஷ்ணகுமார்… Read More »திருச்சியில் காதல் கணவர் மாயம்…. மனைவி புகார்….

திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய டூவீலர் திருடன் கைது….

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் அப்துல் சர்கா. இவரது மகன் நாகூர் ஹனிபா (  24 ).இவர் தனது வாகனத்தை சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் 7-வது கிராசில் நிறுத்தி இருந்தார் .இந்த… Read More »திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய டூவீலர் திருடன் கைது….

திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் லோகேஷ் நகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சரவணன் (வயது 37). இவரது மனைவி சித்ரா (வயது 36). திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. மூன்று பெண் குழந்தைகளும்,ஒரு… Read More »திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை  எதிர்புறம்   உள்ள காந்தி சிலை அருகே இன்று மதியம் திடீரென அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.   உடல் முழுவதும் … Read More »பொன்மலை ரயில்வே பணிமனை முன்…… ஒருவர் தீக்குளிப்பு…

பள்ளியில் கொடுத்த சத்துமாத்திரை… 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி புத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் (பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில்) 9 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவன் வில்பிரிட் பவுல் சிங், கடந்த 1 ஆம் தேதி பள்ளியில் அரசு… Read More »பள்ளியில் கொடுத்த சத்துமாத்திரை… 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு… திருச்சியில் பரபரப்பு…

சென்னையில் கனமழை….. திருச்சி ரயில்கள் தாமதம்

‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னையில்   நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில்  வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அத்துடன் முக்கிய… Read More »சென்னையில் கனமழை….. திருச்சி ரயில்கள் தாமதம்

திருச்சி அருகே வேங்கடாசலபதி சேவா சமிதி கோயிலில் 1008 தாமரை மலர்களால் ஸ்ரீசூக்த ஹோமம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சேவா சமிதி, ஆலயத்தில் 1008 தாமரை மலர்களை கொண்டு ஸ்ரீசூக்த ஹோமம் நடந்தது. திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் வெங்கடாஜலபதி சேவா சமிதி ஆலயம்… Read More »திருச்சி அருகே வேங்கடாசலபதி சேவா சமிதி கோயிலில் 1008 தாமரை மலர்களால் ஸ்ரீசூக்த ஹோமம்…

புகார் கொடுத்து 20 நாள் ஆச்சு.. ஸ்ரீரங்கம் போலீஸ் தூக்கம்..

  • by Authour

திருச்சி, திருவானைக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் மதியழகன். இவர் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கடந்த நவம்பர் 17ம் தேதியன்று அளித்தார். அதில்.. நான் தன் நிலத்தில் 20 வருடமாக… Read More »புகார் கொடுத்து 20 நாள் ஆச்சு.. ஸ்ரீரங்கம் போலீஸ் தூக்கம்..

error: Content is protected !!