Skip to content

திருச்சி

திருச்சியில் டைல்ஸ் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, உறையூரை சேர்ந்தவர் மணி வயது 56. டைல்ஸ் தொழிலாளி. இவரது மகன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. இதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.… Read More »திருச்சியில் டைல்ஸ் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சியில் ஆட்சி செய்த ராணி மங்கம்மா மண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு..

  • by Authour

இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் (Rani Mangammal Audience Hall) கிபி 1700ல் நாயக்க அரசியான இராணி மங்கம்மாளினால் திருச்சியில் கட்டப்பட்டது. இது மங்கம்மாளின் கணவரான சொக்கநாத நாயக்கரால் 1666ல் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த ராணி மங்கம்மா மண்டபத்தை… Read More »திருச்சியில் ஆட்சி செய்த ராணி மங்கம்மா மண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு..

அந்த குணம் மகேஸ்க்கு இல்லை…. அமைச்சர் நேருவை உரசிப்பார்த்தாரா? துரைமுருகன்..

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்துரை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க வின் பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக… Read More »அந்த குணம் மகேஸ்க்கு இல்லை…. அமைச்சர் நேருவை உரசிப்பார்த்தாரா? துரைமுருகன்..

திருச்சி அருகே வீடு புகுந்து டூவீலர்- குளிர் சாதன பெட்டிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்… பரபரப்பு..

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே பொன்மலை எக்ஸ் சர்வீஸ் மேன் காலனி 13வது தெருவை சேர்ந்தவர் அப்துல் கஃபார் இவர் அதே பகுதியில் கறிக்கடை மற்றும் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பொன்மலை தங்கேஸ்வரி… Read More »திருச்சி அருகே வீடு புகுந்து டூவீலர்- குளிர் சாதன பெட்டிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்… பரபரப்பு..

திருச்சி அருகே…. அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர்  (48). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள்… Read More »திருச்சி அருகே…. அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

திருச்சி அருகே தனியார் நிறுவன மேனேஜர் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை…

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர் (48). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள்… Read More »திருச்சி அருகே தனியார் நிறுவன மேனேஜர் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை…

லாரி மீது மினி பஸ் மோதி விபத்து…. திருச்சி ஜிஎச்-ல் 6 பேருக்கு சிகிச்சை..

  • by Authour

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பாடலூர் பகுதியில் சென்னையில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த டெய்லர் லாரி மீது ஆம்னி பஸ்  மோதிய விபத்தில் கன்னியாகுமாரி மாவட்டம் பழவிளை கிராம்… Read More »லாரி மீது மினி பஸ் மோதி விபத்து…. திருச்சி ஜிஎச்-ல் 6 பேருக்கு சிகிச்சை..

வீட்டில் வழுக்கி விழுந்து பெண் பலி…..திருச்சி அருகே பரிதாபம்….

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அனுமார் கோயில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் 41 வயதான கிருத்திகா. இவருக்கு இன்னும் திருமணமாகாமல் தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். EEE பொறியல் பட்டப்படிப்பு படித்துள்ள இவருக்கு கடந்த… Read More »வீட்டில் வழுக்கி விழுந்து பெண் பலி…..திருச்சி அருகே பரிதாபம்….

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள காந்திநகர் 5 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் 64 வயதான ஜெயபிரகாஷ். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனி வசித்து வருகின்றனர்… Read More »திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு…

திருச்சியில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மின்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரியும் மார்க்சிஸ்ட்… Read More »திருச்சியில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!