Skip to content

திருச்சி

மகனை குத்திக்கொலை செய்த தந்தை… திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவரங்கப்பட்டியைச் சேர்ந்தவர் 45 வயதான முத்துச்செல்வம். விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி 40 வயதான அமிர்தம். இவர்களது மகன் 19 வயதான பெரியசாமி.இவர் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டியில்… Read More »மகனை குத்திக்கொலை செய்த தந்தை… திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

திருச்சியில் தங்கம் விலை……

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,520 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 160… Read More »திருச்சியில் தங்கம் விலை……

ரூ.5 ஆயிரம் லஞ்சம்……திருச்சி மாநகராட்சி பில் கலெக்டர் கைது….விஜிலன்ஸ் அதிரடி

  • by Authour

திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர்  நாகராஜன் (வயது 64). இவர் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் பெயரில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 1600 சதுர அடியில் காலி மனை… Read More »ரூ.5 ஆயிரம் லஞ்சம்……திருச்சி மாநகராட்சி பில் கலெக்டர் கைது….விஜிலன்ஸ் அதிரடி

ஓபிஎஸ் மனு தள்ளுபடி…. திருச்சியில் அதிமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

  • by Authour

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷின் பெஞ்ச் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அத்த வகையில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என்ற நிலை… Read More »ஓபிஎஸ் மனு தள்ளுபடி…. திருச்சியில் அதிமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

காலை உணவு திட்டம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…

  • by Authour

தமிழகத்தில் மத்திய உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு காலை உணவு திட்டமாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 17லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரிவாக்கப்பட்டது. அதன்படி இன்று காலை நாகை மாவட்டம், திருக்குவளையில் மறைந்த முன்னாள்… Read More »காலை உணவு திட்டம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…

காலை உணவு திட்டம்…. மாணவர்களுடன் உணவு அருந்திய அமைச்சர் மகேஷ்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்திடும் வகையில் திருக்குவளையில் தொடங்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும்… Read More »காலை உணவு திட்டம்…. மாணவர்களுடன் உணவு அருந்திய அமைச்சர் மகேஷ்…

திருச்சி அருகே 3 லட்சம் மதிப்பில் மயான காத்திருக்கும் கொட்டகை… திறப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கிராமத்திற்கு மயான காத்திருக்கும் கொட்டகை, தண்ணீர் தொட்டி, மயான எரிமேடை பராமரிப்பு அமைத்துக் கொடுத்த 98 ம் ஆண்டு முன்னாள்… Read More »திருச்சி அருகே 3 லட்சம் மதிப்பில் மயான காத்திருக்கும் கொட்டகை… திறப்பு…

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு… வாகை சந்திரசேகர் கண்டனம்..

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முன்னால் திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலை இலக்கிய பகுத்தறிவும் பேரவை, மாநில , மாவட்டமாநகர நிர்வாகிகள் ஆலோசனை… Read More »முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு… வாகை சந்திரசேகர் கண்டனம்..

மாணவியிடம் பாலியல் சேட்டை… பேராசிரியருக்கு அடி உதை … திருச்சி கல்லூரியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த குமுளூர் பகுதியில்    பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி  செயல்படுகிறது.  இந்த கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு வினோத்குமார் (37) என்பவர்  வணிகவியல்… Read More »மாணவியிடம் பாலியல் சேட்டை… பேராசிரியருக்கு அடி உதை … திருச்சி கல்லூரியில் பரபரப்பு

திருச்சி அருகே வருடத்திற்கு 3முறை மட்டுமே நடைபெறும் சூரியபூஜை… பக்தர்கள் தரிசனம்..

திருச்சி – கல்லணை ரோடு, சர்க்கார்பாளையம் கிராமத்தில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட பழமையான காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது.கல்லணையை கட்டுவதற்காக கரிகால சோழன் செல்லும்போது சர்க்கார்பாளையத்தில் இளைப்பாறியபோது, இறைவன் கனவில்தோன்றி கோவில்அமைக்க உத்தரவிட்டதையடுத்து, காசியிலிருந்து லிங்கம் வரவழைக்கப்பட்டு… Read More »திருச்சி அருகே வருடத்திற்கு 3முறை மட்டுமே நடைபெறும் சூரியபூஜை… பக்தர்கள் தரிசனம்..

error: Content is protected !!