மகனை குத்திக்கொலை செய்த தந்தை… திருச்சியில் பரபரப்பு சம்பவம்…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவரங்கப்பட்டியைச் சேர்ந்தவர் 45 வயதான முத்துச்செல்வம். விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி 40 வயதான அமிர்தம். இவர்களது மகன் 19 வயதான பெரியசாமி.இவர் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டியில்… Read More »மகனை குத்திக்கொலை செய்த தந்தை… திருச்சியில் பரபரப்பு சம்பவம்…