Skip to content

திருச்சி

லஞ்சம்: திருச்சி கலால் உதவி ஆணையர் கணேசன் வீட்டில் போலீசார் ரெய்டு- முக்கிய ஆவணங்கள் சிக்கின

  • by Authour

விருதுநகரில், கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ.3,75,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திருச்சியில் உள்ள அவரது வீட்டில் போலீசாா  சோதனை மேற்கொண்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாத்தில் கலால்… Read More »லஞ்சம்: திருச்சி கலால் உதவி ஆணையர் கணேசன் வீட்டில் போலீசார் ரெய்டு- முக்கிய ஆவணங்கள் சிக்கின

திருச்சி அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கை…

  • by Authour

அதிமுக காணொலி கலந்துரையாடல் கூட்டத்தில், திமுகவினருடன் தொடர்பில் உள்ள திருச்சி நிர்வாகிகளுக்கு கட்சியின்  பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதிமுக சார்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 82 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச்… Read More »திருச்சி அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கை…

குட்கா பொருட்கள் 421 கிலோ பறிமுதல்…. திருச்சியில் அதிரடி…

திருச்சி அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்க்கு லோடு ஆட்டோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாட் மசாலா பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த அந்த பகுதியில் ரோந்து பணியில்… Read More »குட்கா பொருட்கள் 421 கிலோ பறிமுதல்…. திருச்சியில் அதிரடி…

திருச்சி அருகே கஞ்சா விற்ற நபர் கைது…ஒரு கிலோ பறிமுதல்..

திருச்சி, திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் காட்டூர் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் நின்ற வரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு… Read More »திருச்சி அருகே கஞ்சா விற்ற நபர் கைது…ஒரு கிலோ பறிமுதல்..

திருச்சி அதிமுகவில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்…..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகத்தில் பூத் (கிளை) கமிட்டி அமைக்கும் பணிகளின் முதல் கட்டம் தொட்டியப்பட்டி ஊராட்சி உள்ள V இடையபட்டி… Read More »திருச்சி அதிமுகவில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்…..

மகளிர் தினம்… திருச்சியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணி ….

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில்… Read More »மகளிர் தினம்… திருச்சியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணி ….

புதுக்கோட்டையில் பயங்கர விபத்து… 3 பேர் பலி… உயிர் தப்பிய டிரைவர்..

புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் பகுதியில் நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி முருகன் என்பவர் காரை தனியாக ஒட்டி சென்றுள்ளார். அப்போது அவருக்கு முன்னால் ஒரு… Read More »புதுக்கோட்டையில் பயங்கர விபத்து… 3 பேர் பலி… உயிர் தப்பிய டிரைவர்..

2 வீடுகள் தீயில் எரிந்து சேதம்… சிலிண்டர் வெடித்ததால்…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே சிறுகமணி கிராமம் செல்வமணி அக்ரஹாரம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகமுத்து.இவரது மனைவி பட்டு (70). கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வரும் இவர், நேற்று மாலை… Read More »2 வீடுகள் தீயில் எரிந்து சேதம்… சிலிண்டர் வெடித்ததால்…. திருச்சியில் பரபரப்பு…

பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி… திருச்சியில் தவெக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகர் மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி சார்பாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள வழி விடு முருகன் கோவில் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான… Read More »பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி… திருச்சியில் தவெக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

திருச்சியிலிருந்து மார்ச்-30ம் தேதி யாழ்ப்பாணம்-மும்பைக்கு விமான சேவை…. துரை வைகோ தகவல்..

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம், மும்பைக்கு தினசரி விமான சேவை மார்ச் 30-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாக திருச்சி எம்.பி, துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி எம்பியுமான… Read More »திருச்சியிலிருந்து மார்ச்-30ம் தேதி யாழ்ப்பாணம்-மும்பைக்கு விமான சேவை…. துரை வைகோ தகவல்..

error: Content is protected !!