Skip to content

திருச்சி

திருச்சியில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtதிருச்சி நகரியம் கோட்டம் திருச்சி 110 கிவோ துணையின் நிலையத்தில் 21.06.2005 (சனிக்கிழமை ) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உளதல் 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது… Read More »திருச்சியில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

மத்திய அரசை கண்டித்து… விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி… நூதன போராட்டம்..

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் மத்திய மாநில அரசை கண்டித்து தலையில் முக்காடு போட்டு கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்… Read More »மத்திய அரசை கண்டித்து… விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி… நூதன போராட்டம்..

மணல் திருட்டு… திருச்சி கலெக்டரிடம் புகார் அளித்த குடும்பத்தை தாக்கிய அதிமுக நிர்வாகி…

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAதிருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வெங்கடாஜலபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக சிலர் கடந்த 5 ஆண்டுகளாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார்… Read More »மணல் திருட்டு… திருச்சி கலெக்டரிடம் புகார் அளித்த குடும்பத்தை தாக்கிய அதிமுக நிர்வாகி…

குடிப்பதற்கு பணம் கேட்டு தாயை அடித்து கொன்ற மகன் கைது.. திருச்சியில் பரபரப்பு

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAதிருச்சி மாவட்டம், முசிறி அருகே காமாட்சிபட்டி குடித்தெருவை சேர்ந்தவர் அமராவதி (75) கணவனை இழந்தவர். இவரது மகன் வேலுமணி (47). கூலி வேலை செய்து வந்தவர் தற்போது வேலைக்கு எதுவும் செல்லாமல் குடித்துவிட்டு ஊதாரித்தனமாக… Read More »குடிப்பதற்கு பணம் கேட்டு தாயை அடித்து கொன்ற மகன் கைது.. திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் 20ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..

திருச்சி துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கி.லோ கான்வென்ட் ரோடு உயரமுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளதால் 20.06.2025 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம்… Read More »திருச்சியில் 20ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..

திருச்சியில் இலவச வீடு மனை பட்டா வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் குடியிருக்கும் வீட்டிற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஏர்போர்ட் பகுதி வயர்லெஸ் ரோட்டில் உள்ள கிராண்ட் பேலஸ் மஹாலில் நடைபெற்றது இந்நிகழ்வில் 61_வது வார்டு காமராஜர் நகர், குளவாய்பட்டி,வடக்கு… Read More »திருச்சியில் இலவச வீடு மனை பட்டா வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்

கத்தி குத்தில் ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம், முசிறி திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52)என்பவர் முசிறியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போது அதே… Read More »கத்தி குத்தில் ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்

வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி… திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம் புங்கனூர் குளத்துக்கரை பகுதியில், விவசாய கூலித்தொழிலாளியான செல்வம் என்பவர் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.  தண்ணீர் பாய்ச்சி பின் அவர் மோட்டரை ஆப் செய்துவிட்டு திரும்பி  வயலில் நடந்து வந்துகொண்டிருந்தபோது வயல்… Read More »வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி… திருச்சியில் சம்பவம்

போதை மாத்திரை விற்பனை- ஆட்டோ டிரைவர் தற்கொலை- திருச்சி க்ரைம்

  • by Authour

போதை மாத்திரை விற்ற நபர் கைது திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்று காலை போலீசார் ரோந்து… Read More »போதை மாத்திரை விற்பனை- ஆட்டோ டிரைவர் தற்கொலை- திருச்சி க்ரைம்

அண்ணாமலை சுட்டிக்காட்டிய எந்த புகாரையும் இதுவரை நிரூபிக்கவில்லை.. திருச்சியில் திருமா பேட்டி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில், ஜூன் 14ம் தேதி, நாளை மாலை 4 மணி அளவில் அண்ணா… Read More »அண்ணாமலை சுட்டிக்காட்டிய எந்த புகாரையும் இதுவரை நிரூபிக்கவில்லை.. திருச்சியில் திருமா பேட்டி

error: Content is protected !!