Skip to content

திருச்சி

திருச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வருமானம்: திட்டம் தயார் என மேயர் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் சரவணன், மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, ஆண்டாள்… Read More »திருச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வருமானம்: திட்டம் தயார் என மேயர் அறிவிப்பு

ரவுடி வெட்டிக்கொலை- 5 பேருக்கு வலைவீச்சு- திருச்சி அருகே பரபரப்பு..

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலைய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிளிக்கூடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரை கடந்த 2020 ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ்… Read More »ரவுடி வெட்டிக்கொலை- 5 பேருக்கு வலைவீச்சு- திருச்சி அருகே பரபரப்பு..

திருச்சியில் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் சஸ்பெண்ட்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சி காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அண்மையில் எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு காவல்துறைக்கு ஒரு எச்சரிக்கை தகவல் வந்தது. அதில் ‘100’ அவசர அழைப்பைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத ஒருவர் ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி… Read More »திருச்சியில் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் சஸ்பெண்ட்

திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி- 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கீழரசூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆர். ராஜ்கரன் (19). இவர் நண்பர் மற்றும் உடன் படித்த தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதுôர் மதகுசாலை கீழத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (18) இருவரும்… Read More »திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி- 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

திருச்சி திருவெறும்பூரில் நாளை மின்தடை

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சி , 110/11 கி.வோ திருவெறும்பூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 30.05.2025 வெள்ளிகிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 16.00 மணி… Read More »திருச்சி திருவெறும்பூரில் நாளை மின்தடை

திருச்சி திருவெறும்பூரில் 31ம் தேதி மின்தடை…

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சியில்  110/11 கி.வோ திருவெறும்பூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 31.05.2025 சனிக்கிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 16.00 மணி வரை… Read More »திருச்சி திருவெறும்பூரில் 31ம் தேதி மின்தடை…

திருச்சியில் விறகு திருடியதாக தேமுதிக மா.செ மீது வழக்கு..

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி சன்னியாசிப்பட்டியை ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி, விறகுக்காக திருடியதாக திருச்சி தேமுதிக தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன்.… Read More »திருச்சியில் விறகு திருடியதாக தேமுதிக மா.செ மீது வழக்கு..

கவர்னர் ரவி , நாளை திருச்சி வருகை

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை ( 29 – ந் தேதி) திருச்சி வருகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் நாளை திருச்சி வரும் கவா்னர், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல்… Read More »கவர்னர் ரவி , நாளை திருச்சி வருகை

தனியார் கம்பெனி மேனேஜரிடம் நகை பறிப்பு-2 பேர் கைது- திருச்சி க்ரைம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-பெயிண்டர் மயங்கி விழுந்து சாவு…  திருச்சி வரகனேரி பஜார் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் செல்வ விநாயகம் (39) இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்த… Read More »தனியார் கம்பெனி மேனேஜரிடம் நகை பறிப்பு-2 பேர் கைது- திருச்சி க்ரைம்

திருச்சியில் இன்ஜினீயர் தற்கொலை

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uகேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (33). இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கேரளாவில் வசித்து வருகின்றனர்.… Read More »திருச்சியில் இன்ஜினீயர் தற்கொலை

error: Content is protected !!