Skip to content

திருச்சி

திருச்சியில் யானை தந்தங்கள் பறிமுதல் …5 பேர் கைது….

மத்திய வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவுக்கு (WCCB) கிடைத்த திருச்சி நகரப்பகுதியில் யானை தந்தத்தை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா உத்தரவில் திருச்சிராப்பள்ளி வனச்சரக… Read More »திருச்சியில் யானை தந்தங்கள் பறிமுதல் …5 பேர் கைது….

திருச்சி…. நகை கொள்ளை… தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்ச..

  நகை கொள்ளை….தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்சு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகாமையில் ரயில்வேக்கு சொந்தமான ரயில் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இதன் காவலாளியாக திருச்சி மன்னார்புரம் வில்வ… Read More »திருச்சி…. நகை கொள்ளை… தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்ச..

கூலிப்பிரிப்பதில் தகராறு… திருச்சி காந்தி மார்கெட் தொழிலாளி கொலை…

  • by Authour

திருச்சி வரகனேரி கல்பாளையம் பகுதியை சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் ரெட்டைமலை(வயது 34). இவருடைய அண்ணன் கிருஷ்ணனின் மகன் மதன்குமார்(25). இவர்கள் இருவரும் காந்திமார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் சுமை இறக்கியதில்… Read More »கூலிப்பிரிப்பதில் தகராறு… திருச்சி காந்தி மார்கெட் தொழிலாளி கொலை…

குடும்ப தகராறு…. திருச்சி காந்தி மார்கெட் வியாபாரி தற்கொலை…

திருச்சி, தெற்கு காட்டூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் கோ. அருண்குமார் (43) இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் பார்த்து வந்தார். அவருக்கு லதா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியிருந்த நிலையில் கருத்து… Read More »குடும்ப தகராறு…. திருச்சி காந்தி மார்கெட் வியாபாரி தற்கொலை…

பஞ்சப்பூர் பஸ்நிலைய பணி: அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சி பஞ்சப்பூரில்  ஒருங்கிணைந்த பேருந்து முனையம்  கட்டப்பட்டுள்ளது.  இதனை  வரும் மே 9ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.  இதற்காக பஸ் நிலைய பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.… Read More »பஞ்சப்பூர் பஸ்நிலைய பணி: அமைச்சர் நேரு ஆய்வு

வக்பு திருத்த மசோதாவை கண்டித்து…. தமிழகம் முழுவதும் ஏப்.18ம் தேதி ஆர்ப்பாட்டம்… முஸ்லீம் லீக்..

வக்பு திருத்த மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப் 18 – ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர்மொகிதீன் கூறினார். இந்திய யூனியன்… Read More »வக்பு திருத்த மசோதாவை கண்டித்து…. தமிழகம் முழுவதும் ஏப்.18ம் தேதி ஆர்ப்பாட்டம்… முஸ்லீம் லீக்..

திருச்சியில் வேலை பார்த்த வீட்டில்.. 16 பவுன் நகை- 1 லட்சம் பணம் திருடிய 2 பெண்கள் கைது…

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து பனமங்கலம் தெய்வா சிட்டியை சேர்ந்த அமுதன் மனைவி ஸ்ரீதேவி (42). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் அமுதன் வெளிநாட்டில் வேலை பார்த்து… Read More »திருச்சியில் வேலை பார்த்த வீட்டில்.. 16 பவுன் நகை- 1 லட்சம் பணம் திருடிய 2 பெண்கள் கைது…

திருச்சி அருகே வெல்டிங் பட்டறை… விநாயகர் கோவிலில் இரும்பு பொருட்கள் திருட்டு…

  • by Authour

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே சிறுகாம்பூர் பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் செந்தில் (46). இவர் இழமாண்டி அம்மன் கோவில் தெருவில் சொந்தமாக வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு… Read More »திருச்சி அருகே வெல்டிங் பட்டறை… விநாயகர் கோவிலில் இரும்பு பொருட்கள் திருட்டு…

விடுமுறை நாளில் கூடுதல் விலைக்கு மதுவிற்றவர் மீது தாக்குதல்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று அரசு டாஸ்மாக் கடை, பார் மற்றும் மனமகிழ் மன்றங்களுக்கு விடுமுறை எனவும், மீறி மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர்… Read More »விடுமுறை நாளில் கூடுதல் விலைக்கு மதுவிற்றவர் மீது தாக்குதல்

திருச்சி ஏர்போட்டில் கட்டு கட்டாக வௌிநாட்டு பணம் பறிமுதல்…

  • by Authour

வெளிநாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம், வெளிநாட்டு பணம் மற்றும் பொருட்கள் கடத்தி வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.   திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா… Read More »திருச்சி ஏர்போட்டில் கட்டு கட்டாக வௌிநாட்டு பணம் பறிமுதல்…

error: Content is protected !!