Skip to content

திருச்சி

திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்த எம்பி துரை வைகோ…

திருச்சி மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது…. இன்று (02.10.2025) காலை 9 மணியளவில், எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி… Read More »திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்த எம்பி துரை வைகோ…

விரைவில் சாலை பணிகள் முடிக்கப்படும்… திருச்சி மாநகராட்சி மேயர்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,… Read More »விரைவில் சாலை பணிகள் முடிக்கப்படும்… திருச்சி மாநகராட்சி மேயர்

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 20 பேர் காயம்

திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தை அரும்பாவூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிழக்குவாடி பகுதியில் முன்னால் சென்ற காரை கடந்து செல்ல ஓட்டுநர்… Read More »பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 20 பேர் காயம்

விஜய்-ஐ கைது செய்ய வலியுறுத்தி… திருச்சியில் பரபரப்பு போஸ்டர்..

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பல்வேறு அரசியல்… Read More »விஜய்-ஐ கைது செய்ய வலியுறுத்தி… திருச்சியில் பரபரப்பு போஸ்டர்..

காவலரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைபகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் ( 34. ) பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் . கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரவீன் புதுக்கோட்டையில் ஒரு ஆட்டோவை திருடிக் கொண்டு அதே ஆட்டோவில்… Read More »காவலரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு

ஆசிரியை வீட்டில் நகை திருட்டு… 2 கடையில் கொள்ளை… திருச்சி க்ரைம்

ஆசிரியை வீட்டில் 7 1/2 பவுன் நகை திருட்டு ..  திருச்சி பொன்மலைப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் குமார் (38). இவர் ஆன்லைன் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆசிரியை. இவரது… Read More »ஆசிரியை வீட்டில் நகை திருட்டு… 2 கடையில் கொள்ளை… திருச்சி க்ரைம்

திருச்சி-கே.சாத்தனூரில் 29ம் தேதி மின்தடை

திருச்சி  மாவட்டம்,  திருவெறும்பூர் ,  கே.சாத்தனூர் 110/11 கி.வோ. – துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் 11 கி.வோ,I.B காலனி மின்பாதைகளில் 29.09.2025 திங்கட்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்… Read More »திருச்சி-கே.சாத்தனூரில் 29ம் தேதி மின்தடை

கள்ளக்காதலனை கொன்ற பெண்… திருச்சி அருகே பயங்கரம்

  • by Authour

திருச்சி,  திருவெறும்பூர் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(50). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி. ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் மீனா பிரியா, மகன் சரவணகுமார்.… Read More »கள்ளக்காதலனை கொன்ற பெண்… திருச்சி அருகே பயங்கரம்

2023-ல் 520 டி எம் சி மழை நீர் வீணாக கடலில் சேர்ந்தது.. அன்புமணி ராமதாஸ்

  • by Authour

2023-ல் 520 டி எம் சி மழை நீர் வீணாக சென்று கடலில் கடந்தது என்று அன்புமணி ராமதாஸ்  தெரிவித்தார்.  திருச்சி கொள்ளிடம் ஆற்றில் விவசாயிகள் இன்று கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக  தலைவர்… Read More »2023-ல் 520 டி எம் சி மழை நீர் வீணாக கடலில் சேர்ந்தது.. அன்புமணி ராமதாஸ்

திருச்சி கோ-ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை.. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி பெரியகடை வீதியில் உள்ள கோ.ஆப்டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலையத்தில் தீபாவளி – 2025 முன்னிட்டு நடைபெறும் கைத்தறி கண்காட்சி விற்பனையை அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார். பின்னர் புதிய இரகங்களை பார்வையிட்டார். தமிழக… Read More »திருச்சி கோ-ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை.. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

error: Content is protected !!