Skip to content

திருச்செந்தூர்

திருச்செந்தூர்… 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கிடையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய… Read More »திருச்செந்தூர்… 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்…விண்ணை பிளந்த அரோகரா கோஷம்…

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முருகப்பெருமான் சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்த… Read More »திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்…விண்ணை பிளந்த அரோகரா கோஷம்…

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்…4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு…

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு… Read More »திருச்செந்தூர் சூரசம்ஹாரம்…4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு…

கடல் அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

கோவை மாவட்டம், குமாரபாளையம், செல்வபுரத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் மணிகண்டன் (38) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மணிகண்டன் அவரது நண்பர் மதிவாணன் என்பவருடன் திருச்செந்தூர்… Read More »கடல் அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூரில் மகா கும்பாபிசேகம், கடலென திரண்ட பக்தர்கள்

அறுபடை வீடுகளில் 2ம்  படை வீடான திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.206 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்து சமய… Read More »அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூரில் மகா கும்பாபிசேகம், கடலென திரண்ட பக்தர்கள்

70 அடி தூரம் உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்-நேரில் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி

திருச்செந்தூரில் கடல் சுமார் 70 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் பக்தர்கள் பச்சை படிந்த பாறை மேல் ஏறி நின்று குளித்து புகைப்படம் எடுத்து வருகிறார்கள். திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி… Read More »70 அடி தூரம் உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்-நேரில் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி

திருச்செந்தூர் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்….

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டணம் ஜெ ஜெ நகர் பகுதியில் கடற்கரையோரம் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக அந்த பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீன்வளத்துறை சார்பு… Read More »திருச்செந்தூர் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்….

திருச்செந்தூர் கோவிலில் நடிகர் கிருஷ்ணா சாமிதரிசனம்….

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி… Read More »திருச்செந்தூர் கோவிலில் நடிகர் கிருஷ்ணா சாமிதரிசனம்….

திருச்செந்தூர் கோவிலில் “பிக்பாஸ் -8” வெற்றியாளர் முத்துக்குமரன் சாமிதரிசனம்…

  • by Authour

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச்… Read More »திருச்செந்தூர் கோவிலில் “பிக்பாஸ் -8” வெற்றியாளர் முத்துக்குமரன் சாமிதரிசனம்…

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமிதரிசனம்..

  • by Authour

திருசெந்தூர் முருகன் கோயிலில் சிவகார்த்திகேயன் தரிசனம் செய்தார். வெளியே வந்த சிவகார்த்திகேயனுடன், ஏராளமானோர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து… Read More »திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமிதரிசனம்..

error: Content is protected !!