Skip to content

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே மற்றவர்களுடன் மது அருந்திய நண்பனை கத்தியால் குத்திய வாலிபர்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் ராமன்(26) பெயிண்டர் தொழில் செய்து வருகிறார்.இவரும் அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் ராகுல் (25) இருவரும் நண்பர்கள் எப்போதும் ஒன்றாக… Read More »திருப்பத்தூர் அருகே மற்றவர்களுடன் மது அருந்திய நண்பனை கத்தியால் குத்திய வாலிபர்..

திருப்பத்தூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தத்தில் திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பில் இளைஞரணி அமைப்பாளர் சாந்தகுமார் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தர்பூசணி, மோர், இந்த பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது பேருந்து நிறுத்தி… Read More »திருப்பத்தூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….

ரம்ஜான் பண்டிகை….. மட்றப்பள்ளி சந்தையில் ஆடு-மாடு-கோழிகள் அமோக விற்பனை….

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறுகிறது. இச்சந்தையில் ஆயிரக்கணக்கான மக்கள்கள் கூடுவது வழக்கமான ஒன்றாகும் இதில் மாடுகள் , ஆடுகள், கோழிகள் விற்பனை செய்யப்படும். மேலும் வரும் திங்கட்கிழமை ரம்ஜான்… Read More »ரம்ஜான் பண்டிகை….. மட்றப்பள்ளி சந்தையில் ஆடு-மாடு-கோழிகள் அமோக விற்பனை….

பணம் கேட்டு பைனான்ஸியரை தாக்கிய மற்றொரு பைனான்சியர்… பரபரப்பு…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா புதுரான் வட்டம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் தமிழரசன் (33) இவர் நாட்றம்பள்ளி பகுதியில் தமிழ் பைனான்ஸ் என்ற பெயரில் பைனான்ஸ் நடத்தி வருகிறார் இந்த நிலையில்… Read More »பணம் கேட்டு பைனான்ஸியரை தாக்கிய மற்றொரு பைனான்சியர்… பரபரப்பு…

போலிநகைகளை வைத்து திருப்பத்தூர் வங்கியில், ரூ.1.3 கோடி பெற்ற நகை மதிப்பீட்டாளர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த  நட்ராஜ் மகன் பாஸ்கரன் (42).இவர் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காந்திபேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து… Read More »போலிநகைகளை வைத்து திருப்பத்தூர் வங்கியில், ரூ.1.3 கோடி பெற்ற நகை மதிப்பீட்டாளர் கைது

திருப்பத்தூர்… ரூ.1.30 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் நட்ராஜ் மகன் பாஸ்கரன் (42). இவர் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காந்திபேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக… Read More »திருப்பத்தூர்… ரூ.1.30 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..

திருப்பத்தூரில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா….கலெக்டர்-எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்..

  • by Authour

திருப்பத்தூரில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட நூலக துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் கடந்த… Read More »திருப்பத்தூரில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா….கலெக்டர்-எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்..

ரயில்வே துறைக்கு சொந்தமான 15 லட்சம் ட்ராப்பாக்ஸ் எரிந்து நாசம்…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சந்திர நகர் பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான 500 ட்ரப் பாக்ஸ் ஒப்பந்ததாரர் அங்கு வைத்துள்ளனர். ட்ரிப் பாக்ஸ் என்பது ரயில்வே துறைக்கு சொந்தமான உயர் ரக கேபிள்களை… Read More »ரயில்வே துறைக்கு சொந்தமான 15 லட்சம் ட்ராப்பாக்ஸ் எரிந்து நாசம்…

திருப்பத்தூரில் 3 மாத பெண் குழந்தை மர்மமாக உயிரிழப்பு…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அபாபாய் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(30) என்பவர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார் அவரது மனைவி சுகந்தி (21) இருவருக்கும் திருமணம் ஆகி 5 வருடம் ஆன நிலையில் ஏற்கனவே… Read More »திருப்பத்தூரில் 3 மாத பெண் குழந்தை மர்மமாக உயிரிழப்பு…

திருப்பத்தூர்..கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி…காதலன் பலி….கள்ளக்காதலி சீரியஸ்…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஊராட்சியில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருப்பதால் தற்பொழுது கோடை காலம் துவங்கியதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம்… Read More »திருப்பத்தூர்..கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி…காதலன் பலி….கள்ளக்காதலி சீரியஸ்…

error: Content is protected !!