Skip to content

திருவாரூர்

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை., பட்டமளிப்பு விழா… குடியரசு தலைவர் வருகை..

திருவாரூர் மாவட்டம் நீலக்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரை வழங்குவதற்காக குடியரசு தலைவர் திரௌபதி… Read More »திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை., பட்டமளிப்பு விழா… குடியரசு தலைவர் வருகை..

அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி படுகாயம்…

திருவாரூர் மாவட்டம், குடவாசலை சேர்ந்தவர் ரவிக்குமார் மகள் சூரியராகவி (16). இவர் நாச்சியார்கோவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி முடிந்த பிறகு, வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து… Read More »அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி படுகாயம்…

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….. திருச்சி வந்தார்

  • by Authour

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை  6.55 மணிக்கு  விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள், பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் கார் மூலம் திருவாரூர்… Read More »நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….. திருச்சி வந்தார்

டிராக்டர் ஏற்றி பெண் கொலை…… அதிகவட்டி தராததால்…. திருவாரூர் பைனான்சியர் வெறி

  • by Authour

  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம்  தாலுகா , சோனாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி, விவசாயி.  இவரது மனைவி இந்துமதி (45). இவர்களுக்கு  2 குழந்தைகள்.  கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர் அதே ஊரைச் சேர்ந்த … Read More »டிராக்டர் ஏற்றி பெண் கொலை…… அதிகவட்டி தராததால்…. திருவாரூர் பைனான்சியர் வெறி

கூட்டணியில் இருப்பதும் வெளியேறுவதும் ஒரு கட்சியின் சுதந்திரமான முடிவு…. திருமாவளவன் பேச்சு

  • by Authour

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  சார்பில் ‘மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு’ குறித்து திருவாரூரில்  நேற்று  இரவு நடைபெற்ற மண்டல சிறப்புச்  கூட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன்  கூட்டத்தில பேசியதாவது: மதுவிலக்கு பற்றி நான்… Read More »கூட்டணியில் இருப்பதும் வெளியேறுவதும் ஒரு கட்சியின் சுதந்திரமான முடிவு…. திருமாவளவன் பேச்சு

திருவாரூருக்கு சிறந்த நகராட்சிக்கான விருது….. முதல்வர் வழங்கினார்

சுதந்திர தின விழாவில்  சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருந்து வழங்கப்படும். அந்த வகையில் இன்று சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில்,   சிறந்த மாநகராட்சியாக கோவையும்,  சிறந்த நகராட்சியாக  திருவாரூரும்,  சிறந்த பேரூராட்சியாக  கோவை… Read More »திருவாரூருக்கு சிறந்த நகராட்சிக்கான விருது….. முதல்வர் வழங்கினார்

திருவாரூரில் ஆடிப்பூர திருவிழா…. 6ம் தேதி தேரோட்டம்

  • by Authour

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்ட விழாவுக்கு அடுத்தபடியாக  இங்கு   கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ பெருவிழா நடைபெறும்.  கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ பெருவிழாவானது ஆண்டுதோறும் கொடியேற்றதுடன் துவங்கி நடைபெறும் நிலையில் நடப்பாண்டிற்கான இந்த… Read More »திருவாரூரில் ஆடிப்பூர திருவிழா…. 6ம் தேதி தேரோட்டம்

நகராட்சி பொறியாளர்களுக்கான தேர்வு….. திருவாரூரில் முறைகேடு நடந்ததா?

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும்குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப்பொறியாளர் உள்ளிட்ட பணிகளில்2,455 காலி இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும்… Read More »நகராட்சி பொறியாளர்களுக்கான தேர்வு….. திருவாரூரில் முறைகேடு நடந்ததா?

மத்திய அரசின் புனித யாத்திரை திட்டம்……டெல்டா மாவட்ட கோவில்கள் தேர்வு

மத்திய  அரசின் சுற்றுலா துறை கோயில்களின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் தேர்ந்தெடுக்க கோயில்களில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் புனித… Read More »மத்திய அரசின் புனித யாத்திரை திட்டம்……டெல்டா மாவட்ட கோவில்கள் தேர்வு

பாஜ நிர்வாகிகள் 3 பேர் பதவி பறிப்பு ஏன்?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக பிற்படுத்தப்பட்ட பிரிவின் மாநில பொதுச்செயலர் திருச்சி சூர்யா மற்றும் மூத்த நிர்வாகி கல்யாணராமன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்த அண்ணாமலை, நேற்று மூன்று மாவட்ட நிர்வாகிகளின்… Read More »பாஜ நிர்வாகிகள் 3 பேர் பதவி பறிப்பு ஏன்?

error: Content is protected !!