Skip to content

திறப்பு

தஞ்சை அருகே ரேஷன் கடை திறப்பு விழா

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே கரம்பத்தூரில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலர் சுரேஷ் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச்செல்வன் முன்னிலை… Read More »தஞ்சை அருகே ரேஷன் கடை திறப்பு விழா

காந்தி ஜெயந்தி…. ஆள் இல்லா கடை ….. ரோட்டரி சங்கம் திறப்பு

  • by Authour

மக்களிடம் நேர்மை விழிப்புணர்வை ஏற்படுத்த 24 வது ஆண்டாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் ஆளில்லா கடை திறப்பு, விற்பனை தஞ்சை மாவட்டம்  பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் பாபநாசம் புதிய… Read More »காந்தி ஜெயந்தி…. ஆள் இல்லா கடை ….. ரோட்டரி சங்கம் திறப்பு

பாபநாசம் கோர்ட்டில் சமரசத் துணை மையம் திறப்பு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் கோர்ட்டின் வட்ட சட்டப் பணிகள் குழு மையத்தில், சமரச துணை மையம் துவக்க விழா நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் வழிகாட்டலின் பேரில், பாபநாசம் மாவட்ட… Read More »பாபநாசம் கோர்ட்டில் சமரசத் துணை மையம் திறப்பு….

புதுகையில் புதிதாக கட்டப்பட்ட பல்வேறு சேமிப்பு கிடங்கு திறப்பு….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில், புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு சேமிப்பு கிடங்கினை இன்று (08.09.2023)… Read More »புதுகையில் புதிதாக கட்டப்பட்ட பல்வேறு சேமிப்பு கிடங்கு திறப்பு….

கருணாநிதி நினைவிடம்… திறப்பு எப்போது?

  • by Authour

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள்… Read More »கருணாநிதி நினைவிடம்… திறப்பு எப்போது?

தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு அதிகரிப்பு….

  • by Authour

காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த… Read More »தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு அதிகரிப்பு….

நாடாளுமன்ற தேர்தலுக்குள் பஞ்சப்பூர் பஸ் நிலையம் செயல்படும்…. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

திருச்சி பஞ்சபூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனை  நகராட்சி நிர்வாகத்  துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.… Read More »நாடாளுமன்ற தேர்தலுக்குள் பஞ்சப்பூர் பஸ் நிலையம் செயல்படும்…. அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி அருகே 3 லட்சம் மதிப்பில் மயான காத்திருக்கும் கொட்டகை… திறப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கிராமத்திற்கு மயான காத்திருக்கும் கொட்டகை, தண்ணீர் தொட்டி, மயான எரிமேடை பராமரிப்பு அமைத்துக் கொடுத்த 98 ம் ஆண்டு முன்னாள்… Read More »திருச்சி அருகே 3 லட்சம் மதிப்பில் மயான காத்திருக்கும் கொட்டகை… திறப்பு…

காவிரியில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகம் திறந்தது

தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய தண்ணீரை தரவில்லை.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த நிலையில்… Read More »காவிரியில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகம் திறந்தது

பேராசிரியர்‌ க.அன்பழகன்‌ திருவுருவ சிலை திறப்பு….

  • by Authour

பேரறிஞர்‌ அண்ணா அவர்களால்‌ “பேராசிரியர்‌ தம்பி” என்று அன்போடும்‌ அழைத்துப்‌ போற்றப்பட்டவர்‌ பேராசிரியர்‌ க.அன்பழகன்‌. பேராசிரியர்‌ க. அன்பழகன்‌ 1962 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும்‌, 1967 ஆண்டு தொடங்கி 1971… Read More »பேராசிரியர்‌ க.அன்பழகன்‌ திருவுருவ சிலை திறப்பு….

error: Content is protected !!