Skip to content

தீவிரவாதிகள்

ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்….70 பேர் பலி

  • by Authour

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கிரோகஸ் சிட்டி அரங்கு உள்ளது. இந்த அரங்கில்   பிரபல பிகினிக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.அப்போது, இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்… Read More »ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்….70 பேர் பலி

காஷ்மீர்…..பயங்கரவாதிகள் தாக்குதல்…. 5 வீரர்கள் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் தேரா கி கலி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு நேற்று மாலை வீரர்கள் வேன் மற்றும் ஜீப்பில் சென்றனர்.தேரா கி கலி… Read More »காஷ்மீர்…..பயங்கரவாதிகள் தாக்குதல்…. 5 வீரர்கள் வீர மரணம்

காஷ்மீர்…. தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 5 ஆனது

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று முன்தினம் மதியம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.… Read More »காஷ்மீர்…. தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 5 ஆனது

காசா மருத்துவமனை சுரங்கத்தில் தீவிரவாதிகள் பதுங்கல்… வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டநெடுங்காலமாக மோதல் தொடர்ந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறியது. அதன் பின்னர் பாலஸ்தீனத்தின் போராளிகள் குழுவான ஹமாசின் கட்டுப்பாட்டுக்குள் காசா… Read More »காசா மருத்துவமனை சுரங்கத்தில் தீவிரவாதிகள் பதுங்கல்… வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

காஷ்மீரில் என்கவுன்டர்…2 பயங்கரவாதிகள் பலி

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்…2 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான்….. 80 மாணவிகளுக்கு விஷம் கொடுத்தனர்….. பெண்கள் படிப்பதற்கு எதிர்ப்பா?

ஆப்கானிஸ்தான் நாட்டில் வடக்கே சர்-இ-புல் மாகாணத்தில் சாங்சரக் மாவட்டத்தில் இரு வேறு பள்ளிகளில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் வரை விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி பாக்ஸ்… Read More »ஆப்கானிஸ்தான்….. 80 மாணவிகளுக்கு விஷம் கொடுத்தனர்….. பெண்கள் படிப்பதற்கு எதிர்ப்பா?

error: Content is protected !!