சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி… பாஜ நிர்வாகி கைது..
தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (40). இவர் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் தாய், மனைவி, குழந்தைகளுடன் வந்து அளித்த மனுவில், தான் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும்,… Read More »சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி… பாஜ நிர்வாகி கைது..