Skip to content

தெருநாய்கள்

தெருநாய்கள் தொல்லை…. முதல்வர் தலைமையில் ஆலோசனை

தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து… Read More »தெருநாய்கள் தொல்லை…. முதல்வர் தலைமையில் ஆலோசனை

கரூர் அருகே 35க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்த தெருநாய்கள்…. 15 ஆடுகள் பலி….

கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே உள்ள பணப் பாளையம் பகுதியில் பரமசிவம் என்பவர் சுமார் 60க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் இரண்டு பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு… Read More »கரூர் அருகே 35க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்த தெருநாய்கள்…. 15 ஆடுகள் பலி….

சென்னையில் டிஜிட்டல் கருவி மூலம் தெருநாய்களை கண்காணிக்க திட்டம்….

சென்னை மாநகராட்சி பகுதியில், டிஜிட்டல் கருவி மூலம் தெருநாய்களை கண்காணிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பல தெருக்களில் அங்கேயும், இங்கேயும், நாய்கள் சுற்றித் திரிவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.… Read More »சென்னையில் டிஜிட்டல் கருவி மூலம் தெருநாய்களை கண்காணிக்க திட்டம்….

தெருநாய்களால் உயிரிழந்த தொழிலதிபர்…. குஜராத்தில் சோகம்

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கி வரும் பிரபல டீ நிறுவனம் வாஹா பக்ரி டீ குரூப். இதன் உரிமையாளர்  பரக் தேசாய் (49). இவர் கடந்த 15ம் தேதி மாலையில் தன் வீட்டின் அருகில்… Read More »தெருநாய்களால் உயிரிழந்த தொழிலதிபர்…. குஜராத்தில் சோகம்

பெரம்பலூர் அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி……

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள காப்புக் காடுகளில் மான், மயில், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில்… Read More »பெரம்பலூர் அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி……

error: Content is protected !!