Skip to content

தொடக்கம்

TNPSC குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது

  டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு சென்னையில் இன்று தொடங்கியது. இத்தேர்வை 1,988 பேர் எழுதுகின்றனர். துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு டிசம்பர் 10-ம் தேதி (இன்று) தொடங்கி… Read More »TNPSC குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது

லால்குடி அருகே…… இலவச இறுதி ஊர்வல வாகனம்… பஞ். தலைவி வழங்கினார்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மங்கம்மாள்புரம் ஊராட்சியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும்  யாரேனும் இயற்கை எய்தும் பட்சத்தில் அந்த குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் இறுதி ஊர்வல இலவச… Read More »லால்குடி அருகே…… இலவச இறுதி ஊர்வல வாகனம்… பஞ். தலைவி வழங்கினார்

வடகிழக்கு பருவமழை தொடங்கியது……வானிலை மையம் அறிவிப்பு

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை  இன்று தொடங்கியது. இதனை வானிலை ஆய்வு  மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  வரும் 18ம் தேதி மிக கனமழை பெய்யும்… Read More »வடகிழக்கு பருவமழை தொடங்கியது……வானிலை மையம் அறிவிப்பு

11.5 லட்சம் பேர் பங்கேற்கும் முதல்வர் கோப்பை போட்டி….. உதயநிதி தொடங்கி வைத்தார்

  • by Authour

 மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்த விழாவில் பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில்… Read More »11.5 லட்சம் பேர் பங்கேற்கும் முதல்வர் கோப்பை போட்டி….. உதயநிதி தொடங்கி வைத்தார்

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு…… இன்று தொடங்கியது

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான 1056 காலிப்பணியிடங்களை நிரப்ப சிவில் சர்விஸ் முதல்நிலை தேர்வு  கடந்த ஜூன் 16-ல் நடைபெற்றது.  இதில் நாடு முழுவதும் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இவர்களில் 14,627 பேர் … Read More »சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு…… இன்று தொடங்கியது

திருச்சி ஏர்போட் முதல் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வரை புதிய பஸ் சேவை தொடக்கம்..

  • by Authour

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள், இன்று திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து… Read More »திருச்சி ஏர்போட் முதல் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வரை புதிய பஸ் சேவை தொடக்கம்..

புதுக்கோட்டை உள்பட 4 மாநகராட்சி….. முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல்லை மாநகராட்சியாக 2023-ல் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். 4 புதிய மாநகராட்சிகளை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் முடிவுற்ற… Read More »புதுக்கோட்டை உள்பட 4 மாநகராட்சி….. முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

ஒலிம்பிக்….. கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டித் தொடரின் கால்பந்து மற்றும் ரக்பி செவன்ஸ் லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை மறுநாள்  26ம்… Read More »ஒலிம்பிக்….. கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

ஜெயங்கொண்டம் ஜி.ஹெச்சில்…….மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் ..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் மூலம் சர்வதேச நெகிழி பை இல்லா தினத்தை முன்னிட்டு பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால்… Read More »ஜெயங்கொண்டம் ஜி.ஹெச்சில்…….மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் ..

கோவை வேளாண் பல்கலை…. ஆன்லைன் விண்ணப்பம்….. தொடங்கியது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வேளாண்மை இளம் அறிவியல், பட்டயப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான… Read More »கோவை வேளாண் பல்கலை…. ஆன்லைன் விண்ணப்பம்….. தொடங்கியது

error: Content is protected !!