Skip to content

தொடக்கம்

புதுக்கோட்டை உள்பட 4 மாநகராட்சி….. முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல்லை மாநகராட்சியாக 2023-ல் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். 4 புதிய மாநகராட்சிகளை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் முடிவுற்ற… Read More »புதுக்கோட்டை உள்பட 4 மாநகராட்சி….. முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

ஒலிம்பிக்….. கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டித் தொடரின் கால்பந்து மற்றும் ரக்பி செவன்ஸ் லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை மறுநாள்  26ம்… Read More »ஒலிம்பிக்….. கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

ஜெயங்கொண்டம் ஜி.ஹெச்சில்…….மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் ..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் மூலம் சர்வதேச நெகிழி பை இல்லா தினத்தை முன்னிட்டு பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால்… Read More »ஜெயங்கொண்டம் ஜி.ஹெச்சில்…….மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் ..

கோவை வேளாண் பல்கலை…. ஆன்லைன் விண்ணப்பம்….. தொடங்கியது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வேளாண்மை இளம் அறிவியல், பட்டயப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான… Read More »கோவை வேளாண் பல்கலை…. ஆன்லைன் விண்ணப்பம்….. தொடங்கியது

தஞ்சை அருகே அப்பர் சதய விழா தொடக்கம்… அலங்கரிக்கப்பட்ட தேர் வீதியுலா…

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் 96-வது ஆணாடாக அப்பர் சதய விழா நேற்று தொடங்கியது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அப்பர் சுவாமி வீதியுலா வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே அப்பர் சதய விழா தொடக்கம்… அலங்கரிக்கப்பட்ட தேர் வீதியுலா…

வெயிலின் உச்சம்….கத்திரி வெயில் தொடங்கியது….. வெப்ப அலை வீசும்

தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும்.  . இதற்கிடையே, ஒருசில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை… Read More »வெயிலின் உச்சம்….கத்திரி வெயில் தொடங்கியது….. வெப்ப அலை வீசும்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…… சென்னையில் இன்று தொடக்கம்

  • by Authour

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு… Read More »ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…… சென்னையில் இன்று தொடக்கம்

ஆட்டம் பாட்டத்துடன் ஐபிஎல் போட்டி 22ம் தேதி தொடக்கம்

  • by Authour

17-வது ஐ.பி.எல். தொடர் சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும்மோதுகின்றன. இதற்கான டிக்கெட்… Read More »ஆட்டம் பாட்டத்துடன் ஐபிஎல் போட்டி 22ம் தேதி தொடக்கம்

தமிழகம், புதுவையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. அதில் தமிழகம்-புதுச்சேரியில்  முதல்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.  தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை காலை 11 மணிக்கு  தொடங்குகிறது.… Read More »தமிழகம், புதுவையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

ஜெயங்கொண்டம் முதல் தஞ்சை வரை புதிய வழித்தட பஸ்… இயக்கம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் – ஜெயங்கொண்டம் கிளையிலிருந்து, 1).ஜெயங்கொண்டம் முதல் தஞ்சாவூர் வரை (வழி – பொய்யூர் – கீழப்பழூர்) புதிய வழித்தடத்தில் பேருந்தை இயக்கி… Read More »ஜெயங்கொண்டம் முதல் தஞ்சை வரை புதிய வழித்தட பஸ்… இயக்கம்..

error: Content is protected !!