Skip to content

தொடக்கம்

சட்டப்பேரவையில் பிப்.12-ல் கவர்னர் உரையுடன் தொடக்கம்…

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும்,… Read More »சட்டப்பேரவையில் பிப்.12-ல் கவர்னர் உரையுடன் தொடக்கம்…

அரியலூரில் புதிய பஸ் வழித்தடம்… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் குழுமூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், (கும்ப) லிட், திருச்சி மண்டலம், அரியலூர் கிளை சார்பில் புதிய பேருந்து வழித்தடத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று… Read More »அரியலூரில் புதிய பஸ் வழித்தடம்… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

கட்சி அறிவித்ததும் பிரமாண்ட மாநாடு…?… விஜய் திட்டம்..

கட்சி மற்றும் கொடியை பதிவு செய்த பின்னர் பிரமாண்ட மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். மேற்கு மண்டலம் அல்லது வட மண்டலத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய்.  மாவட்டம் முதல் ஒன்றியம் வரை… Read More »கட்சி அறிவித்ததும் பிரமாண்ட மாநாடு…?… விஜய் திட்டம்..

அன்பில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்…. பூமி பூஜையுடன் தொடக்கம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளிக்கு பொதுப்பணித்துறை நிதியின் கீழ்… Read More »அன்பில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்…. பூமி பூஜையுடன் தொடக்கம்..

பணிக்கு வராதவர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்….

  • by Authour

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சி காலத்திலிருந்தே பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் அதிமுக அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. பின்னர் தமிழகத்தில்… Read More »பணிக்கு வராதவர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்….

பெரம்பலூரில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி மிஷின்…. தொடக்கம்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் இன்று (08.01.2024) தொடங்கி வைத்தார். நெகிழிப் பயன்பாட்டை தவிர்க்கும்… Read More »பெரம்பலூரில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி மிஷின்…. தொடக்கம்…

சென்னையில் விமான சேவை தொடங்கியது

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னையில் நேற்று முன்தினம் இரவும், நேற்று பகலிலும் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால்  சென்னை வௌ்ளத்தில் மிதந்தது. இந்த நிலையில் மிக்ஜம் புயல் சின்னம் நேற்று இரவு… Read More »சென்னையில் விமான சேவை தொடங்கியது

திருச்சியில் புத்தக கண்காட்சி…. அமைச்சர் கே.என். நேரு, மகேஷ் தொடங்கி வைத்தனர்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில்  நேற்று புத்தகத்திருவிழா  தொடங்கியது.  இரண்டாவது ஆண்டாக நடைபெறும்  இந்த புத்தகத் திருவிழாவை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி… Read More »திருச்சியில் புத்தக கண்காட்சி…. அமைச்சர் கே.என். நேரு, மகேஷ் தொடங்கி வைத்தனர்

சுவாமிமலையில்… கந்தசஷ்டி விழா தொடங்கியது…..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் முருகனின் நான்காம் படை கோயில் அமைந்துள்ளது. கட்டுமலையால் ஆன இந்த தலம் நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமாகும். மேலும் பிரபவ முதல் அட்சய… Read More »சுவாமிமலையில்… கந்தசஷ்டி விழா தொடங்கியது…..

தீபாவளி பண்டிகை…. அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு தொடக்கம்…

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான… Read More »தீபாவளி பண்டிகை…. அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு தொடக்கம்…

error: Content is protected !!