Skip to content

தொழிலாளி

சுரங்கத்தில் 17 நாள்…. எப்படி இருந்தது?…. மீட்கப்பட்ட தொழிலாளி உணர்ச்சிகரமான பேட்டி

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள், நிலச்சரிவு காரணமாக  சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டனர். 17 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 41 தொழிலாளர்களும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். இருந்தபோதிலும், மருத்துவ பரிசோதனைக்காக… Read More »சுரங்கத்தில் 17 நாள்…. எப்படி இருந்தது?…. மீட்கப்பட்ட தொழிலாளி உணர்ச்சிகரமான பேட்டி

திருச்சியில் நகை பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, சின்ன கம்மாளர் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் புருஷோத்தமன் (வயது 43). நகை பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஜெயக்குமாரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். புருஷோத்தமன்… Read More »திருச்சியில் நகை பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி பகுதியில் வசிப்பவர் வடிவேல் இவர் பெரம்பலூரில் டீசல் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்… Read More »ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை…. தந்தை ஆத்திரம்

  • by Authour

ஒடிசா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று மாலை கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தது. இதில் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக 35 வயது நபர் வேலை செய்துவந்தார்.அந்த நபர்… Read More »சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை…. தந்தை ஆத்திரம்

திருச்சி அருகே பெல் ஒப்பந்த தொழிலாளி பணியின்போது மயங்கி விழுந்து பலி…

திருச்சி மாவட்டம், துறையூர் ,நடுவலூரை சேர்ந்தவர் புரவி (50) இவர் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக கடந்த 22 வருடங்களாக பணியாற்றி வந்தார்.… Read More »திருச்சி அருகே பெல் ஒப்பந்த தொழிலாளி பணியின்போது மயங்கி விழுந்து பலி…

குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி லாரி மீது மின் ஒயர் உரசி தொழிலாளி பலி..

  • by Authour

நாகை, அடுத்த நாகூர் அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் விஜய். 26 வயதான விஜய்க்கு மஞ்சு என்ற மனைவியும் 1 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நாகை நகராட்சியில் ஒப்பந்தஅடிப்படையில் பணியாற்றும் விஜய் வழக்கம்போல… Read More »குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி லாரி மீது மின் ஒயர் உரசி தொழிலாளி பலி..

திருச்சி காந்தி மார்க்கெட் தொழிலாளி தற்கொலை… போலீசார் விசாரணை

திருச்சி மாநகர் எடத்தெரு ரோடு, பிள்ளைமா நகரை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது 2-வது மகன் யோகராஜ் (வயது 29). இவர் காந்திமார்க்கெட் பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். வயிற்று… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் தொழிலாளி தற்கொலை… போலீசார் விசாரணை

வௌிநாட்டில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் திருச்சியில் அடக்கம்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சின்ன சூரியூரை சேர்ந்த திருப்பதி என்பவர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு உஷ்பெஸ்கிஸ்தான் நாட்டிற்கு வேலைக்கு கம்பி கட்டும் பிட்டர் வேலைக்கு சென்றுள்ளார் அப்படி வேலைக்கு சென்றவர் அங்கு… Read More »வௌிநாட்டில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் திருச்சியில் அடக்கம்…

பொள்ளாச்சியில் திமுக சார்பில் தொழிலாளிக்கு நிழல் குடை…..

  • by Authour

தமிழகத்தில் முதல்வர் அவர்களின் 70வது பிறந்த நாள் கொண்டாடும் விதமாக திமுக கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி நீதிமன்றம் வளாகம் முன்பு 35 வருடங்களாக செருப்பு தைக்கும் விஜய்… Read More »பொள்ளாச்சியில் திமுக சார்பில் தொழிலாளிக்கு நிழல் குடை…..

error: Content is protected !!