Skip to content

நகை

விழுப்புரம் டாக்டர் வீட்டில் 160 பவுன் கொள்ளை

  • by Authour

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றுபவர்   டாக்டர் ராஜா. இவரது வீடு கடலூர் காடாம்புலியூர்  போலீஸ்சரகம்  புதுபிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லை. அப்போது அங்கு து வந்த… Read More »விழுப்புரம் டாக்டர் வீட்டில் 160 பவுன் கொள்ளை

நகைக்காக மூதாட்டி கழுத்து அறுத்து கொடூரக்கொலை… திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பெரிய குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சூசை மாணிக்கம். இவரது மனைவி குழந்தை தெரசு( 65) கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சூசை இறந்து விட்டார் இந்த… Read More »நகைக்காக மூதாட்டி கழுத்து அறுத்து கொடூரக்கொலை… திருச்சியில் சம்பவம்

திருச்சி மூதாட்டி கொலை- 2 பேரிடம் விசாரணை

திருச்சி  அடுத்த  சோமரசம்பேட்டை அருகேயுள்ள போசம்பட்டி மேல தெருவை சேர்ந்தவர் ராஜம்மாள் (70). இவர் போசம்பட்டி கணேசபுரத்தில் உள்ள தனது சகோதரர் பன்னீர்செல்வம் வீட்டில் தங்கி அவருக்கு சமையல் செய்து கொடுத்து வந்தார்.  நேற்று… Read More »திருச்சி மூதாட்டி கொலை- 2 பேரிடம் விசாரணை

திருச்சி ரயில் நிலையத்தில் செல்போன் திருடன் கைது

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wதிருச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்ற செல்போன் திருட்டு மற்றும் நகை திருட்டு சம்பந்தமாக திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர்  சக்கரவர்த்தி  மேற்பார்வையில்உதவி ஆய்வாளர்  திருமலை ராஜா… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் செல்போன் திருடன் கைது

திருச்சி…. நகை கொள்ளை… தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்ச..

  நகை கொள்ளை….தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்சு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகாமையில் ரயில்வேக்கு சொந்தமான ரயில் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இதன் காவலாளியாக திருச்சி மன்னார்புரம் வில்வ… Read More »திருச்சி…. நகை கொள்ளை… தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்ச..

பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு…. 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

பூட்டிய வீட்டில் நகை-சாமி சிலைகள் திருட்டு… திருச்சி தில்லை நகர், 10வது கிராசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 61) இவர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு… Read More »பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு…. 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…திருச்சி அருகே பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியை அருகே மான்பாஞ்சாம்பட்டியில் வசித்து வருபவர் பாலசுந்தரம்  (49) . விவசாயி ஆன இவர்  காலை வீட்டை பூட்டி விட்டு துவரங்குறிச்சிக்கு குடும்பத்துடன்  விசேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சி… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு…திருச்சி அருகே பரபரப்பு…

நடிகர் ‘காதல்’ சுகுமார் மீது போலீசில் புகார்…

  • by Authour

நடிகர் சுகுமாரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணம் வாங்கி கொண்டு தற்போது ஏமாற்ற பார்ப்பதாக நடிகை புகார் அளித்துள்ளார். வடபழனியைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை… Read More »நடிகர் ‘காதல்’ சுகுமார் மீது போலீசில் புகார்…

திருச்சி மூதாட்டி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

திருவெறும்பூர் அருகே மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை நவல்பட்டு போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி பெத்தலேகம் நகரை… Read More »திருச்சி மூதாட்டி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

நகைக்காக தூய்மை பணியாளர் கொலை…..

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு வழியன்செட்டி கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (65). இவரது மகன் ராஜா மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார். நாகம்மாள் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த… Read More »நகைக்காக தூய்மை பணியாளர் கொலை…..

error: Content is protected !!